இலங்கை செய்திகள்.

அட்டமஸ்தானாதிபதி கைது விவகாரம்; சிறுமியைத் தவறாகச் சித்தரித்த திலும் அமுனுகமவுக்கு கடும் கண்டனம்.!

அட்டமஸ்தானாதிபதி கைது விவகாரம்; சிறுமியைத் தவறாகச் சித்தரித்த திலும் அமுனுகமவுக்கு கடும் கண்டனம்.!

அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி தேரரின் கைது மற்றும் தடுப்புக்காவல் உத்தரவு குறித்து ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட 'சர்வஜன பலய' கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திலும்...

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் முடக்கம்; தம்பதியினர் கைது.!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் முடக்கம்; தம்பதியினர் கைது.!

உடனடிப் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட...

இருவேறு பகுதிகளில் இரண்டு கொ*லைகள்.!

இருவேறு பகுதிகளில் இரண்டு கொ*லைகள்.!

சீதுவை மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் இரண்டு கொலைகள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவின் முக்கலங்கமுவ பகுதியில் உள்ள ஒரு...

கபில சந்திரசேன விவகாரம்; நால்வர் பிணையில் விடுவிப்பு.!

கபில சந்திரசேன விவகாரம்; நால்வர் பிணையில் விடுவிப்பு.!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மறைந்த கபில சந்திரசேனவுக்கு நீதிமன்றத்தில் பிணை நிற்பதற்காகப் பணத்தைப் பெற்றுக்கொண்டனர் என்று குற்றம் சாட்டப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும்...

யாழில் சீதன கொடுமையால் இளம் குடும்பப் பெண் உயிர்மாய்ப்பு.!

யாழில் சீதன கொடுமையால் இளம் குடும்பப் பெண் உயிர்மாய்ப்பு.!

சீதன கொடுமையால் இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - நாவாந்துறையை சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜென்ஸி (வயது 19) என்பவரே இவ்வாறு தவறான...

தமிழர்களைத் தேசிய இனமாக ஏற்றால்தான் நாட்டில் உண்மையான சமாதானம் மலரும்.!

தமிழர்களைத் தேசிய இனமாக ஏற்றால்தான் நாட்டில் உண்மையான சமாதானம் மலரும்.!

இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதையும், அவர்களின் பூர்வீக நிலம் மற்றும் உரிமைகளையும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டு மதிக்கும்போதே இந்த நாட்டில் உண்மையான...

மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு.!

இரு பிள்ளைகளின் தாய் கோர விபத்தில் உயிரிழப்பு.!

குருநாகல் - நாரம்மலை பிரதேசத்தில் நேற்று மாலை இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அதிவேகமாக உந்துருளிகளைச் செலுத்தியமையே...

ஜெனிவாவால் பயனே இல்லை; பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நாட்டிலேயே தீர்வு.!

கற்பனையான கனவுலகக் கதைகளைக் கூறி மக்களை பொய்களால் ஏமாற்றிவிட்டது அரசு.!

அரசு தனது தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் மீறி, கற்பனையான கனவுலகக் கதைகளைக் கூறி நாட்டின் 220 இலட்சம் மக்களையும் பொய்களால் ஏமாற்றிவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு இருந்த அரசியல் பாதுகாப்பு தற்போது முற்றாக ஒழிப்பு.!

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு இருந்த அரசியல் பாதுகாப்பு தற்போது முற்றாக ஒழிப்பு.!

போதைப்பொருள் வர்த்தகர்களுக்குக் கடந்த காலத்தில் இருந்த அரசியல் பாதுகாப்பு தற்போது முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு எதிரான விசாரணைகளின் போது எந்தவொரு அதிகாரிக்கும் எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது...

சீமானுக்கு அர்ச்சுனாவால் கொ*லை மிரட்டல்; வேல்முருகன் கடும் கண்டனம்.!

சீமானுக்கு அர்ச்சுனாவால் கொ*லை மிரட்டல்; வேல்முருகன் கடும் கண்டனம்.!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, மன்னிப்பு கோர வேண்டும் என முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவில்,"நமது தொப்புள்...

Page 2 of 2259 1 2 3 2,259

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.