selvan

selvan

சங்குவேலி முதியவர் கொலை:இரு சந்தேகநபர்கள் கைது!

சங்குவேலி முதியவர் கொலை:இரு சந்தேகநபர்கள் கைது!

யாழ். சங்குவேலிப் பகுதியில் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வந்த முதியவர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு, உடமைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிஸார்...

காலியில் 3,000 போதை மாத்திரைகளுடன் தனியார் மருந்தக ஊழியர் ஒருவர் கைது!

காலியில் 3,000 போதை மாத்திரைகளுடன் தனியார் மருந்தக ஊழியர் ஒருவர் கைது!

காலிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் போதை மாத்திரைகளைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், தனியார் மருந்தக ஊழியர் ஒருவரைப் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட...

யாழில் தெருக்கூத்து மூலம் உலக சுற்றாடல் தின விழிப்புணர்வு!

யாழில் தெருக்கூத்து மூலம் உலக சுற்றாடல் தின விழிப்புணர்வு!

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, யாழ். மாவட்டப் பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து தெருக்கூத்து நாடகங்கள் மற்றும் விழிப்புணர்வுப் பேரணி ஊடாகப் பொதுமக்களுக்கு இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பாடசாலை...

முல்லைத்தீவு பொலிஸார் ஆக்கிரமித்துள்ள தனியார் காணியை விடுவிக்க பொலிஸார் இணக்கம்!

முல்லைத்தீவு பொலிஸார் ஆக்கிரமித்துள்ள தனியார் காணியை விடுவிக்க பொலிஸார் இணக்கம்!

முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அமைந்துள்ள தனியார் காணி உடனடியாக  விடுவிக்கப்பட வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து...

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள் அடித்து உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன!

யாழ். பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் சேதம் – காவலாளிகளிடம் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள் இனந்தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டமை தொடர்பில், அங்கு கடமையிலிருந்த மூன்று காவலாளிகளிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த வெசாக் பண்டிகையை...

மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் நினைவு தினம் இன்று!

மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் நினைவு தினம் இன்று!

மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 34வது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது....

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வண்ணக்கராக தேர்தல் மூலம் தியாகராஜா விக்ரமன் தேர்வு

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வண்ணக்கராக தேர்தல் மூலம் தியாகராஜா விக்ரமன் தேர்வு

இராம பிரானால் வழிபட்ட ஆலயமாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வண்ணக்கராக தேர்தல் மூலம் தியாகராஜா விக்ரமன் தேர்வு...

தோல்விப் பயத்தாலேயே மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்துகின்றது அரசு – சஜித் சாடல்

தோல்விப் பயத்தாலேயே மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்துகின்றது அரசு – சஜித் சாடல்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளால் அச்சமடைந்துள்ள தற்போதைய அரசு, மாகாண சபைத் தேர்தலை வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...

மீகொடை விபத்து – இருவர் பொலிசாரிடம் சரண்!

மீகொடை விபத்து – இருவர் பொலிசாரிடம் சரண்!

மீகொடை பகுதியில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்துடன் தொடர்புபட்டு, தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கெப்...

பருத்தித்துறையில் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அமைச்சர் சந்திரசேகர்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் ஆகிய பகுதிகளில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இதுவரை கரை திரும்பாததால், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான...

Page 1 of 41 1 2 41

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.