• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியாவின் மூத்த சுவாமி சுத்தானந்தகிரி இலங்கை விஜயம்.!

Mathavi by Mathavi
May 30, 2026
in இலங்கை செய்திகள்.
0
யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியாவின் மூத்த சுவாமி சுத்தானந்தகிரி இலங்கை விஜயம்.!
Share on FacebookShare on Twitter

உலகப் புகழ்பெற்ற ஆன்மிக நூலான ஒரு யோகியின் சுயசரிதம் நூலின் ஆசிரியர் சுவாமி பரமஹம்ச யோகானந்தர் 1917 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியாவின் மூத்த சன்னியாசி சுத்தானந்தகிரி இன்று இலங்கைக்கு விஜயம் செய்கின்றார்.

முக்கியமாக, கிரியா யோக நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவே சுவாமி சுத்தானந்த கிரி இலங்கைக்கு வருகை தருகின்றார்.

ஜூன் 10 ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கவுள்ள சுவாமி சுத்தானந்தகிரி யாழ்ப்பாணம், கொழும்பு , கண்டி ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்து கிரியா யோகம் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

“கிரியா யோகம் – மகிழ்ச்சி மற்றும் வெற்றிகரமான வாழ்விற்கான திறவுகோல்” என்னும் தலைப்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணிவரை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நூலக அரங்கிலும், ஜூன் 5 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை மாலை 5.30 முதல் இரவு 7.30 வரை கொழும்பு ஐந்து சம்புத்தத்வ ஜயந்தி மாவத்தையில் உள்ள பௌத்த கலாசார நிலையத்திலும் சுவாமி சுத்தானந்தகிரி ஆன்மீகச் சொற்பொழிவாற்றவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஜூன் 6 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 7 ஆம் ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாட்களில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கீழ் இயங்கும் கொழும்பு 07 ஆர்.ஜி. சேனாநாயக்க மாவத்தையில் உள்ள சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் கிரியா யோகம் தொடர்பான இரண்டு நாள் ஆன்மீகப் பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.

இதன்போது வை.எஸ்.எஸ். பாடத்திட்டத்தைப் பூர்த்தி செய்த தகைமையுள்ளவர்களுக்கு சுவாமி சுத்தானந்தகிரியால் கிரியா தீட்சை இலங்கையில் முதன்முறை வழங்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

ஜீன் 8 ஆம் திகதி திங்கட்கிழமை வெள்ளவத்தை, உருத்திரா மாவத்தையிலுள்ள சைவமங்கையர் வித்தியாலயம் மற்றும் கொழும்பு விவேகானந்தாக் கல்லூரியிலும் சுவாமி சுத்தானந்தகிரி பாடசாலை சமூகத்தினருக்கு உரையாற்றவுள்ளார்.

அதனையடுத்து ஜூன் 9 ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ள ஆன்மீக நிகழ்வொன்றிலும் சுவாமி சுத்தானந்தகிரி கிரியா யோகம் தொடர்பில் சிறப்புரையாற்றவுள்ளார். பின்னர் ஜூன் 11 ஆம் திகதி சுவாமி சுத்தானந்தகிரி பாரதம் திரும்புகின்றார்.

இன்றும் இமயமலைச் சாரலில் ஸ்தூல சரீரத்துடன் உயிர்வாழும் கிரியா பாபாஜியினால் அவரது சீடர்களான லாஹிரி மஹாசாயர், சுவாமி யுக்தேஸ்வர் கிரி, சுவாமி பரமஹம்ச யோகானந்தருக்கு அருளப்பட்ட புராதன தியான முறையான கிரியா யோகத்தை, யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியாவும், பரமஹம்ச யோகானந்தரால் 1920 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ‘செல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்’பும் உலகம் முழுவதும் கற்பித்து வருகின்றது.

அந்த புனித கைங்கரியத்தின் ஓர் அங்கமாகவே சுவாமி சுத்தானந்தகிரியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.

Related Posts

சமூக ஊடகத் தகவல்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்.!

சமூக ஊடகத் தகவல்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்.!

by Mathavi
May 30, 2026
0

"சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களின் உண்மைத்தன்மையையும், அதன் பின்னணியையும் தீர்க்கமாக ஆராய்ந்த பின்னரே அவற்றுக்கு விருப்பம் தெரிவிக்கவோ அல்லது பகிரவோ வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும்...

சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்ட நபர் சிக்கினார்.!

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 30, 2026
0

மஹபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடுபல வீதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (29) வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டபோது பெருமளவிலான சட்டவிரோத...

கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!

கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 30, 2026
0

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது...

புதிய அரசமைப்பு நிச்சயம் உருவாகும்.!

புதிய அரசமைப்பு நிச்சயம் உருவாகும்.!

by Mathavi
May 30, 2026
0

"நாட்டுக்கு உகந்த புதிய அரசமைப்பு ஒன்று நிச்சயம் உருவாக்கப்படும். எனினும், அதற்கான காலவரைவு குறித்து இதுவரை அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அதேநேரம், வடக்கு, கிழக்கு...

வடமராட்சி கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களைத் தேட உலங்கு வானூர்தி அனுப்பப்படும்.!

வடமராட்சி கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களைத் தேட உலங்கு வானூர்தி அனுப்பப்படும்.!

by Mathavi
May 30, 2026
0

யாழ். வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன நான்கு மீனவர்களையும் தேடும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன்,...

டிக்கோயா இரட்டைக் கொ*லையுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்படவில்லை!

பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

by selvan
May 29, 2026
0

நுவரெலியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளரின் சேவைக்கு இடையூறு விளைவித்த ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....

மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின்  தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது.

மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது.

by selvan
May 29, 2026
0

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த வியாழக்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (29)...

நுவரெலியாவில் இடம்பெற்ற வெடி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!

நுவரெலியாவில் இடம்பெற்ற வெடி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!

by selvan
May 29, 2026
0

நுவரெலியாவின் இராகலை மஹகுடுகலை, அப்பிள் பாம் பிரதேசத்தில், இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர், ஹைபொரஸ்ட் இல.01-ஐச் சேர்ந்த மகாலிங்கம் சித்திராதேவி எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்...

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவி செய்த மக்களுக்கு சிவாஜிலிங்கம் உருக்கமான நன்றி!

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவி செய்த மக்களுக்கு சிவாஜிலிங்கம் உருக்கமான நன்றி!

by selvan
May 29, 2026
0

தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனது...

மொனராகலையில் பேருந்து விபத்து – 26 பேர் படுகாயம்!

மொனராகலையில் பேருந்து விபத்து – 26 பேர் படுகாயம்!

by selvan
May 29, 2026
0

மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி