உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

இதயத்தில் சிக்கிய ஊசி – மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்!

உலக செய்திகள் 3 மணி நேரம் முன்
31 பார்வைகள்

சீனாவில் இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறியதால் மருத்துவமனைக்குச் சென்ற 35 வயதான மனநல பாதிப்புக்குள்ளான நபர் ஒருவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மருத்துவப் பரிசோதனைகளின்போது, குறித்த நபரின் இதயத்தில் துணி தைக்கும் ஊசி சிக்கியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், அவரது வயிற்றுப் பகுதியிலும் பல ஊசிகள் குத்திய நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இதயத்தில் ஊசி சிக்கியிருந்த போதிலும், அவரது இதயம் எவ்வித பாதிப்புமின்றி இயல்பாகச் செயல்பட்டு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து, இதயத்தில் சிக்கியிருந்த ஊசியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

இதயத்தில் ஊசி சிக்கியிருந்தும், இதயத்தின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படாதது மருத்துவ ரீதியில் மிகவும் அரிதான சம்பவம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஸாம்ஃபியாவில் இணையைத் தேடி 4,000 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்யும் ஆப்பிரிக்கக் காட்டு நாய்கள்!

இணையை தேடி ஸாம்ஃபியாவில் (Zambia) நாடு முழுவதும் சுமார் 4,000 கிலோமீட்டர் (2,485 மைல்கள்) தூரத்தைக் கடந்து ஆப்பிரிக்க காட்டு நாய்கள் (African Wild Dogs) வரலாற்று…

30 0 0
உலக செய்திகள்

அலங்கார செலவுகளுக்காக பல கோடி அரச பணத்தை வீணடித்த நெதன்யாகு!

இஸ்ரேலிய பிரதமர்களின் தலைமுடி அலங்காரம், ஒப்பனை மற்றும் உத்தியோகபூர்வ பிரதிநிதித்துவ செலவுகளுக்காக 2019 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் சுமார் 4,70,000 டொலர்கள் (சுமார்…

30 0 0
உலக செய்திகள்

சவுதி வான் படைத் தளத்தின் மீது ஹவூதி போராளிகள் தாக்குதல்!

தென் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள கிரேட்டர் ஹனீஷ் மற்றும் லெஸர் ஹனீஷ் (Greater and Lesser hanish) ஆகிய மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தீவுகளைத் தங்கள் கட்டுப்பாட்டின்…

34 0 0
உலக செய்திகள்

தமது நாட்டுக்கான பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது சீனா!

சீனாவிற்குச் செல்வது மற்றும் அங்கிருந்து திரும்புவது தொடர்பான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த நடவடிக்கை, தங்கள் குடிமக்கள் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மேலும் இறுக்கும் என்று…

12 0 0