உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

வட்டவளை மீனாட்சி தோட்டம் முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூரம்.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
62 பார்வைகள்

வட்டவளை மீனாட்சி தோட்டம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம் மிகவும் கோலாகலமாக நேற்று (14) இடம்பெற்றது .

நேற்றைய தினம் காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு அம்பாளுக்கு பாலாபிஷேகம், பஞ்சாமிர்தம் அபிஷேகம் இடம்பெற்றது.

தொடர்ந்து அடியார்கள் ஒன்று திரண்டு அம்மனுக்கான சீர்வரிசை பொருட்களை வெளிவீதி உலாவாக வலம் கொண்டு வந்து பின்னர் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.

மாபெரும் ஆடிப்பூர பூஜையின் பின்னர் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த கிரியைகள் யாவும் வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த சுரேஷ் ஷர்மா தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பெருந்திரளான அடியார்கள் கலந்து கொண்டதும் அம்பாளுக்கு வளையல்கள் அலங்கரிக்கப்பட்டதும் விசேட அம்சமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

85 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

69 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

77 0 0