உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

அச்சுவேலி மத்திய கல்லூரியில் அனுஷ்டிக்கப்பட்ட உலக கண்டல் காடுகள் தினம்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
133 பார்வைகள்

எதிர்காலத்திற்கான சுற்றுச்சூழல் கழகத்தின் அனுசரணையுடன் அச்சுவேலி மத்திய கல்லூரி சுற்றாடல் கழகமானது இன்று உலக கண்டல் காடுகள் தினத்தினை நடத்தியிருந்தது.

இதன்போது கண்டல் காடுகள் தொடர்பான வினாவிடைப் போட்டி நடாத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் பாடசாலை சுற்றாடல் முன்னோடி கழக மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும் அச்சுவேலி மத்திய கல்லூரியில் பிரதி அதிபர் ராஜி துரேஸ்ராம் தலைமையில் கல்லூரி பிரதான மண் டபத்தில் மிகவும் சிறப்பு நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக விலங்கியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபா சிவகுமாரும், சிறப்பு விருந்தினராக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர் க.பாலினியும், கௌரவ விருந்தினராக இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்க பிரதிநிதி ம.சசிகரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சின்னம் சூட்டியதுடன், பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கிக் கௌரவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0