உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

மட்டக்களப்பில் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷன் கிளை திறந்து வைப்பு.!

53 பார்வைகள்

ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷன் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் 6ஆவது கிளை மட்டக்களப்பில் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முக்கிய அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் தலைமை விருந்தினராகப் ஹெரிட்டேஜ் குரூப் நிறுவனத்தின் கௌரவ தலைவர் தேசபந்து, தேசமான்ய டாக்டர் கங்கானத் குமாரசிங்க, ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் செல்வி சது குமாரசிங்க ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மதத்தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் அதிகாரி சஞ்சீவ டி சில்வா மற்றும் மதத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பிராந்திய மட்டத்திலான மேம்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

விவசாயம், முதலீட்டாளர்கள் மற்றும் இந்தத் துறையோடு தொடர்புடைய அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு பிரதான மையமாகவே இந்த பிளான்டேஷன் துறை காணப்படுகிறது.

இதன் மூலமாக நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு நாங்கள் ஒரு பலமிக்க பங்களிப்பை வழங்கி வருகிறோம் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொலிஸ் நிலையத்தினுள் மோதலில் ஈடுபட்ட 5 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினுள் வைத்து மீண்டும் மோதலில் ஈடுபட்ட 5 பேருக்குத் தலா 300 ரூபாய் அபராதமும்  5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 மாத கடூழியச்…

14 0 0
இலங்கை செய்திகள்

சமஷ்டியைத் தருவதாகக் கூறி ஜனாதிபதி தமிழ் மக்களின் ஆதரவைப் பெறவில்லை!

சமஷ்டியைத் தருவதாகக் கூறி தமிழ் மக்களின் ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெறவில்லை எனவும், மாறாக அவர் நேர்மையாகச் செயற்பட்டதன் அடிப்படையிலேயே மக்கள் அவரை ஆதரித்துள்ளனர் எனவும்…

45 0 0
இலங்கை செய்திகள்

தேசிய உற்பத்தித்திறன் விருதுகளுக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் விண்ணப்பம்

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம், தனது வரலாற்றில் முதன்முறையாக தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் கீழ் நடத்தப்படும் ‘தேசிய உற்பத்தித்திறன் விருதுகளுக்கு’ இம்முறை விண்ணப்பித்துள்ளது.…

20 0 0
இலங்கை செய்திகள்

துருக்கித் தூதுவருடன் திலித் ஜயவீர எம்.பி. சந்திப்பு!

இலங்கைக்கான துருக்கித் தூதுவர் செமி லுட்ஃபு துர்குட்டை, சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். துருக்கித் தூதரகத்தில், தூதுவரின் உத்தியோகபூர்வ…

11 0 0