• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, July 7, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result

மீண்டும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

Mathavi by Mathavi
July 6, 2026
in இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்
0
Home இலங்கை செய்திகள்
Share on FacebookShare on Twitter

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், இன்று திங்கட்கிழமை (6) மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட மேலும் இரண்டு கைதிகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் தகவல்படி, இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கைதிகள் குழுவொன்றிற்கும் இடையே இந்த கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 50 பேர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்புப் படை அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படை வான் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதுடன் நிலைமையைத் தளர்த்துவதற்காக நீர்கொழும்பு பொலிஸாருக்கு மேலதிகமாக மீரிகம, வெயாங்கொட உள்ளிட்ட சுற்றியுள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகளும் அவசரமாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சிறைச்சாலையின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்துவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை கைதிகளிடையே ஏற்பட்ட முதற்கட்ட மோதலில் 2 கைதிகள் உயிரிழந்ததுடன், 34 பேர் காயமடைந்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை ஏற்பட்ட வன்முறையில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்களில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளது.

Previous Post

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் பிரேசிலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது நோர்வே அணி!

Next Post

வெனிசுலா நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3000 ஐ கடந்தது!

Related Posts

நுகர்வுக்குப் பொருத்தமற்ற பெருந்தொகையான சீனி கைப்பற்றல்; நால்வர் கைது.!

நுகர்வுக்குப் பொருத்தமற்ற பெருந்தொகையான சீனி கைப்பற்றல்; நால்வர் கைது.!

by Thinakaran
July 7, 2026
0

பேலியகொடை - பெதியாகொடை பகுதியில் நுகர்வுக்குப் பொருத்தமற்ற 4,250 தொன் சீனித் தொகையுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடுவலை, அங்கொடை, பிலியந்தலை...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த அதிகாரிகளை நேரில் சந்தித்த நீதியமைச்சர்.!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த அதிகாரிகளை நேரில் சந்தித்த நீதியமைச்சர்.!

by Mathavi
July 7, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்து, நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்,...

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்வு.!

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்வு.!

by Mathavi
July 7, 2026
0

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்வு சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் மன்றத்தின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் (03) இடம்பெற்றது....

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த புறாக்கள் பறிமுதல்.!

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த புறாக்கள் பறிமுதல்.!

by Mathavi
July 7, 2026
0

பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்களை காருடன் பறிமுதல் செய்த க்யூ பிரிவு பொலிஸார் காரில்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தீவிர கற்கைநெறி நிறைவு; மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தீவிர கற்கைநெறி நிறைவு; மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.!

by Mathavi
July 7, 2026
0

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் 2022/2023 கல்வியாண்டு மாணவர்களுக்கான தீவிர கற்கைநெறி (Intensive Programme) நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று...

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; வெளியான அதிர்ச்சி தகவல்.!

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; வெளியான அதிர்ச்சி தகவல்.!

by Mathavi
July 7, 2026
0

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 வயதுடைய இளைஞர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த...

பிந்திய செய்தி – நீர்கொழும்பு சிறையில் கொடூர கலவரம்; 25 பேர் உயிரிழப்பு.!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை.!

by Mathavi
July 7, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை மற்றும் மோதல் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் ஆணையாளர் நிமல்...

மண்ணெண்ணெய் பயன்படுத்தி பேருந்து செலுத்திய மூவருக்கு அபராதம்.!

மண்ணெண்ணெய் பயன்படுத்தி பேருந்து செலுத்திய மூவருக்கு அபராதம்.!

by Mathavi
July 7, 2026
0

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பேருந்து வண்டியை இயக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (06)...

திடீரென தீப்பிடித்து எரிந்த வர்த்தக நிலையம்.!

திடீரென தீப்பிடித்து எரிந்த வர்த்தக நிலையம்.!

by Mathavi
July 7, 2026
0

மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் இன்று (07) அதிகாலை ஏற்பட்ட தீயானது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இன்று அதிகாலை 5.00 மணியளவில் திடீரென வர்த்தக...

வாரிசு அரசியல் இனி எடுபடாது.!

வாரிசு அரசியல் இனி எடுபடாது.!

by Mathavi
July 7, 2026
0

நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து நிலைக்குத் தள்ளி, உயர் நீதிமன்றத்தால் 'பொருளாதாரக் கொலையாளிகள்' என முத்திரை குத்தப்பட்டவர்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கின்றனர் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி