உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கல்முனை பிரதேச செயலகத்தில் வருடாந்த ஒன்று கூடலும் நோன்பு திறப்பு நிகழ்வும்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

கல்முனை பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த ஒன்று கூடலும் நோன்பு திறப்பு நிகழ்வும் புதன்கிழமை மாலை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி. எம். எம். அன்சார் தலைமையேற்றார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.


மேலும், பிரதேச செயலக கணக்காளர் எம். எஸ். அமீர் அலி, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ. எல். ஏ. மஜீத், நிர்வாக உத்தியோகத்தர் ஏ. சி. எம். பளீல், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ. சி. அன்வர், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே. எல். யாசீன் பாவா உள்ளிட்டோர் மற்றும் கிளைத் தலைவர்கள், பல உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது அலுவலகத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர்களுக்கும், இடமாற்றம் செய்யப்பட்டு சென்றவர்களுக்கும் கௌரவிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

44 0 0
இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

56 0 0
இலங்கை செய்திகள்

ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்; பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் அரங்கேற்றம்.!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு…

71 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

56 0 0