உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

18 வயதில் பனிச்சறுக்கு பயணத்தில் இந்திய இளம் பெண் சாதனை!

இந்திய செய்திகள் 8 மாதங்கள் முன்
16 பார்வைகள்

இந்திய கடற்படை அதிகாரியின் மகள் காம்யா கார்த்திகேயன், 18 வயதில் தென் துருவத்திற்கு பனிச்சறுக்குப்பயணம் செய்து, இளைய இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதன் போது -30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் பலத்த காற்றை தாங்கி, காம்யா 89 டிகிரி தெற்கிலிருந்து சுமார் 60 கடல் மைல்கள் (115 கி.மீ) நடந்து சென்று, தனது முழு பயண சுமையுடன் கூடிய சறுக்கு வண்டியுடன் தென் துருவத்தை அடைந்தார் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சாதனையை இந்திய கடற்படை X கணக்கில் பகிர்ந்து, காம்யாவை வாழ்த்தியுள்ளது.

அவர் ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரங்களை ஏறி இரு துருவங்களுக்கும் பனிச்சறுக்குப்பயணம் செய்த உலகின் இரண்டாவது இளைய பெண் என்ற வரலாற்றையும் மீட்டுள்ளார்.காம்யாவின் அசாதாரண சாதனை, அவரது தலைமுறையைச் சேர்ந்த பலரை தங்கள் எல்லைகளைத் தாண்டி முன்னேறத் தூண்டும்” என கடற்படையிளர் வாழ்த்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

58 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0