உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற புத்தாக்கத் திருவிழா.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
98 பார்வைகள்

மாணவர்களின் கல்வித் துறையை மேம்படுத்தும் வகையிலும் மாணவர்கள் மத்தியில் காணப்படும் புத்தாக்க திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் செயல்படும் யாழ் ஐடி ஹப் (Yarl IT Hub) நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாபெரும் புத்தாக்கத் திருவிழா மன்னார் நகரசபை மண்டபத்தில் காலை 9.30 மணி அளவில் ஆரம்பமானது.

குறித்த புத்தாக்க கண்காட்சி பாடசாலை மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது ரோபோடிக்ஸ் அறிமுகம், மாணவர்களின் புத்தாக்க கண்காட்சி, AI அனுபவக் கற்கைகள், அறிவுத்திறன் விளையாட்டுகள் என்பன இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களால் உருவாக்கப்பட்ட புத்தாக்கங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதோடு மாணவர்களும் தெளிவான விளக்கத்தை வழங்கினர்.

இதன் போது பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0