உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

‘பலோன் டி ஓர்’ விருது யாருக்கு?

65 பார்வைகள்

உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி நிறைவடைந்துள்ள நிலையில், உலகின் மிக உயரிய ‘பலோன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வெல்வதற்கான போட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் களம் இறங்கியுள்ளனர்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில், இம்முறை புதிய வெற்றியாளர் உருவாகுவாரா என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் வீரர்கள் உட்பட, லியோனல் மெஸ்ஸி, ஹாரி கேன், லாமின் யமால், ரோட்ரி, எம்பாப்பே, டெம்பேலே, பெலிங்கம், பாவ் குபார்சி மற்றும் ஃபேபியன் ரூயிஸ் ஆகிய 9 வீரர்கள் இவ்விருதைப் பெறத் தகுதியானவர்களாகக் கணிக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

91 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

89 0 0