உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
12 ஞாயிறு

கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!

45 பார்வைகள்

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் ரதாவடுன்ன பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுடனும் பாரவூர்தி ஒன்றுடனும் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மலையக மக்களை ஏமாற்றுகின்றதா அனுர அரசு? – மனோ கணேசன் கேள்வி

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் காணி உரிமை தொடர்பில் தற்போதைய அரசு தனது உண்மையான கொள்கையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்…

14 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நட்டஈடு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நட்டஈடு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் திணைக்களம்…

14 0 0
இலங்கை செய்திகள்

அகில இலங்கை கம்பன் கழகத்தின் திருவள்ளுவர் திருக்கோயில் திறந்து வைப்பு

அகில இலங்கை கம்பன் கழகத்தின் திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு விழா இன்று கிளிநொச்சியிலுள்ள கம்பன் கழகத்தின் கம்பன் கலைக்கோயில் வளாகத்தில் இன்று12.07.2026 நடைபெற்றது. கம்பவாதிரி இ.ஜெயராஜ் தலைமையில்…

11 0 0
இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கை உயர்மட்ட இராஜதந்திர குழுவின் பிரான்ஸ் விஜயம், தவிர்க்க முடியாத காரணங்களால் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவும் வெளிவிவகார அமைச்சும்…

27 0 0