உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

உலகிலேயே அதிக பணயக் கைதிகளை மீட்டது இலங்கை இராணுவம் – சரத் வீரசேகர.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

இலங்கையில் போர்க்குற்றங்கள் அல்லது இனப்படுகொலை இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், போர்க் காலத்தில் பயங்கரவாத அமைப்புத் தலைவர் பிரபாகரன் சுமார் மூன்று இலட்சம் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்ததாகவும், அவர்களில் சுமார் இரண்டு இலட்சத்து தொண்ணூறு ஆயிரம் பேரை இலங்கை இராணுவம் மனிதாபிமான அடிப்படையில் மீட்டதாகவும் கூறினார்.


உலக வரலாற்றில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான பணயக் கைதிகளை மீட்ட ஒரே படை இலங்கை இராணுவமே எனவும் அவர் குறிப்பிட்டார். மீட்கப்பட்ட மக்கள் அனைவரும் முறையாக மீள்குடியமர்த்தப்பட்டதாகவும் தெரிவித்தார். இலங்கை இராணுவம் முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு பிரித்தானியாவில் உள்ள சில தமிழ் மாணவர் அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

27 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

50 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0