உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

தரம் 6 இற்கான புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் புதிய தரம் 6 மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் பகுதி தலைவர் ஐ.எம். முஸம்மில் ஏற்பாட்டில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எச்.எம்.எம்.பாறூக், மற்றும் கணக்காய்வு அத்தியட்சகர் ஐ.எம்.நியாஸ், கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரி.எம். றிஸ்வி (மஜீதி) கலந்து சிறப்பித்ததோடு சிறப்புரையும் ஆற்றினார்கள்.

மேலும் சிறப்பு அதிதிகளாக ஊட்ட பாடசாலைகளின் அதிபர்கள், கல்லூரியின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதி தலைவர்கள் மற்றும் தரம் 6 வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எச்.எம்.எம்.பாறூக், கணக்காய்வு அத்தியட்சகர் ஐ.எம்.நியாஸ் மற்றும் பரீட்சையில் முதன்மை சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0