உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மாணவர்களுக்கான இலங்கை சர்வதேச தரப்படுத்தல் பயிற்சி முகாம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

United Alliance Of Shoto Karatedo (UASK – SRI LANKA) கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் தம்புள்ள ரன்கிரி தேசிய பாடசாலையில் மாணவர்களுக்கான இலங்கை சர்வதேச தரப்படுத்தல் பயிற்சி முகாம் இடம்பெற்றது.

இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை ஜப்பான் J.K.S.S.A (Japan karate shotokan Study Association) மாணவர்களும் பங்கு பற்றியிருந்தனர்.

இப்பயிற்சியினை அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த சர்வதேச பயிற்றுவிப்பாளர் Abu Sufian Haider, Sensei (UASK) கலந்து கொண்டு பயிற்சி வழங்கியிருந்தார்.

இதன்போது பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் JKSSA கழகத்தின் பிரதான பயிற்றுவிப்பாளரான சிஹான் H.M. விஜயகுமார அவர்களும் பயிற்றுவிப்பாளர்களான சென் செய் T.சதானந்தகுமார், சென் செய் M.நாகராஜா, சென் செய் S.சகாயராஜா, சென் செய் AR. நவாஸ் ஆகியோரும் மட்டக்களப்பு சார்பாக பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0