உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பெண்கள் அபிவிருத்தி மற்றும் அரசியல் பங்கேற்பை மேம்படுத்துவது தொடர்பான நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

கிழக்கு மாகாணத்தில் பெண்கள் அபிவிருத்தி மற்றும் அரசியல் பங்கேற்பை மேம்படுத்துவது தொடர்பான நிகழ்வு இன்று (12) திருகோணமலை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அரசியலில் ஈடுபாடு கொண்ட பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்ட குறித்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) நிதி உதவியுடன் Search for common Ground மூலமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதில் வளவாளராக எம்.ஐ.எம்.சதாத், திட்ட வசதிப்படுத்துனராக துர்கா புலேந்திரன், சிரேஷ்ட திட்ட இணைப்பாளர் ஜெரோமி ரொமைன் ராஜெல் மற்றும் பெண் அரசியல் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இது கிழக்கு மாகாணம் முழுவதும் 10 அரை நாள் கொண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன. இதில் பெண் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், வெடிபொருள் அகற்றும் தொழிலாளர்கள், மற்றும் அரசாங்க அதிகாரிகள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பெண்களின் அரசியல், சமூக மற்றும் தீர்மானம் எடுக்கின்ற செயற்பாடுகளில் அர்த்தமுள்ள பங்கேற்பை வலுப்படுத்துவதற்கான நடைமுறை தீர்வுகளை ஆராயும் ஒரு பாதுகாப்பான மற்றும் கூட்டுறவான ஒரு தளத்தை வழங்குகின்றது.

குறித்த கலந்துரையாடலின் மூலமாக பெண்களின் முடிவு எடுத்தல் நிலமையின் போது தற்காலிக நிலையை புரிதல், தடைகளை அடையாளம் காணுதல், போன்றவற்றை வெளிப்பாடாக எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0