உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
30 பார்வைகள்

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு நேற்று சனிக்கிழமை (10) காலை 10.00 மணிக்கு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் புதிய தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.ஜே.எம்.சாலி ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக பா. விபூசிதன், பொருளாளர் பி. பிரசாத், சிரேஷ்ட உபதலைவர் வடமலை ராஜ்குமார், கனிஷ்ட உபதலைவர் ஏ. எல். ரபாய்தீன்பாபு, உபசெயலாளர் மங்களநாத் லியனாராச்சி தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாக சபை உறுப்பினர்களாக

  1. அ. அச்சுதன்
    02.ஏ.ஆர்.எம்.றிபாஸ்,
    03.ஏ.எச்.ஹஸ்பர்
    04.எஸ்.கயக்கிரிவன்
    05.திருமதி பி. லோஜினி
    06.எம்.எல்.எம்.அஸ்வர்
    07.ஏ.எம்.இப்ராஹிம்
    08.ஜி.நிக்கிதொம்சன்

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பல்லின சமூகத்தை கொண்டவர்களை கொண்டு இயங்கும் ஒரே ஊடக சங்கமாக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் திகழ்கிறது. இதன் மூலம் நல்லிணக்க பயணத்துக்கு ஒரு முன்னூதாரனமாக குறித்த ஊடக சங்கம் காணப்படுகிறது.

இதன் போது புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஏ.ஜே.எம்.சாலி உரையாற்றுகையில் எமது சங்கம் பல உறுப்பினர்களை இழந்துள்ள நிலையில் அவர்களை இந்த நேரத்தில் நினைவு கூறுகிறோம். சுமார் ஐம்பதாண்டு கால ஊடக வரலாற்றை கொண்ட சங்கமாக நாம் பயணிக்கிறோம். எதிர்காலத்தில் திறம்பட இயங்குவதற்கு அனைவரதும் சக உறுப்பினர்களதும் ஒத்துழைப்பு அவசியமானதாகும் எனவும் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0