உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கலிதா ஜியா இறுதி சடங்கில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
23 பார்வைகள்

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும் , பி. என்.பி., கட்சியின் தலைவருமான பேகம் கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடியின் இரங்கல் கடிதத்தை கலிதாவின் மகன் தாரிக் ரஹ்மானிடம் வழங்கினார்.நம் அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, 80, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

இதையடுத்து, அவரின் இறுதிச்சடங்கு நேற்று டாக்காவில் அரசு மரியாதையுடன் நடந்தது. கலிதா ஜியாவின் கணவரும், முன்னாள் அதிபருமான ஜியாவுர் ரஹ்மான் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே கலிதாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச்சடங்கு நேற்று டாக்காவில் அரசு மரியாதையுடன் நடந்தது. கலிதா ஜியாவின் கணவரும், முன்னாள் அதிபருமான ஜியாவுர் ரஹ்மான் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே கலிதாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கிற்கு முன்னதாக, பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சியின் செயல் தலைவரும், கலிதா ஜியாவின் மகனுமான தாரிக் ரஹ்மானை சந்தித்த நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை அவரிடம் அளித்தார்.

இறுதிச்சடங்கிற்கு முன்னதாக, பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சியின் செயல் தலைவரும், கலிதா ஜியாவின் மகனுமான தாரிக் ரஹ்மானை சந்தித்த நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை அவரிடம் அளித்தார்.மேலும், இந்திய மக்கள் மற்றும் அரசு சார்பில் தம் இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

76 0 0