பாடசாலைக்கு மத்தியஸ்தம் என்ற தொனிப் பொருளில் மத்தியஸ்தர் சபை தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் நேற்று (19.02) இடம்பெற்றது. நீதி அமைச்சின் வழிகாட்டலில்...
மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்றைய தினம் வவுனியா ஜங்ஸ்ரார் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட செயலாளர்...
வவுனியா மாவட்ட சாரண சங்கத்தின் நிர்வாகத் தெரிவானது இன்று (18.02) இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில்,...
வவுனியா மன்னார் வீதியில் நேற்று இடம்பெற்ற உந்துருளி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில், நேற்று மாலை குறித்த நபரும் மற்றொருவரும்...
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வாய்க்காலை ஆக்கிரமித்து மரம் நட்டு வலை வேலி அமைத்து குறித்த காணியை உதவிப் பிரதேச செயலாளர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்....
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வாய்க்காலை ஆக்கிரமித்து மரம் நட்டு வலை வேலி அமைத்து குறித்த காணியை உதவிப் பிரதேச செயலாளர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்....
வவுனியாவில் 15 வயது மாணவி ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்ததாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா, தோணிக்கல் பகுதியில்...
வவுனியாவில் ஏ9 வீதியை மையமாக கொண்டு பல விவசாய நிலங்கள் மண் போட்டு நிரப்பட்டு ஆக்கிரமிக்கபடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக வவுனியா, நொச்சிமோட்டை, தாண்டிக்குளம், யாழ்...
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தவறான முடிவெடுத்து அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின்...
"பிடியளவு கமநிலத்துக்கு" எனும் தேசிய வேலைத்திட்டம் வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த தேசிய வேலைத்திட்டமானது நாடளாவிய ரீதியில் உள்ள கமநல சேவை நிலையங்களில் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது....