இலங்கைக் கடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டிய கடல் வலயத்துக்குள் ஈரானிய கப்பல் மீது தாக்குதல் எவ்வாறு இடம்பெற்றது என நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் எதிர்ப்பு தேசிய செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, நிந்தவூர்...
“அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்டிருந்த நம்பிக்கை முற்றாக குலைந்துவிட்டது,” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போர்ச்...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய போர் மோதல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அதற்கமைய, இன்று (03) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து...
புத்தளம் மாவட்டம் உடப்பு கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் இந்து ஆலயத்தின் முன்பாக, மாலை சுமார் 6.35 மணியளவில் இந்த அரிய வானியல் நிகழ்வைக் காணக்கிடைத்தது. பொதுமக்கள்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாம் நிலை கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ்....
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் முன்னாள் பிரதமரின் மத விவகார இணைப்பு செயலாளரும், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான...
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்ற நிலையை கருத்தில் கொண்டு, இலங்கையில் அமைந்துள்ள அனைத்து வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு...
அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026ஆம் ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று பொலிஸ் உள்மைதானத்தில் நடைபெற்றது.அம்பாறை தலைமையக பொலிஸ்...
ஹபரணை – பொலன்னறுவை பிரதான வீதியின் மின்னேரியா பகுதியில் இன்று (03.03.2026) இடம்பெற்ற பாரிய சாலை விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஆடைத் தொழிற்சாலை...