இலங்கை செய்திகள்

ஜப்பானிடமிருந்து 08 தாழ்தளம் கொண்ட பழைய பேருந்துகள் நன்கொடை.!

ஜப்பானிடமிருந்து 08 தாழ்தளம் கொண்ட பழைய பேருந்துகள் நன்கொடை.!

இலங்கையின் பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், ஜப்பான் அரசாங்கம் 08 தாழ்தள (குறைந்த தரை) பயன்படுத்தப்பட்ட பேருந்துகளை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு...

காணமல் போயுள்ள குடும்பப் பெண்.!

காணமல் போயுள்ள குடும்பப் பெண்.!

கடந்த மாதம் 28ஆம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட நாற்பதாம் கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய நளாயினி எனும் குடும்பப் பெண் காணமல்...

வவுனியாவில் இடம்பெற்ற திருவள்ளுவரின் குருபூசை தினம்.!

வவுனியாவில் இடம்பெற்ற திருவள்ளுவரின் குருபூசை தினம்.!

திருவள்ளுவரின் குருபூசை தினம் இன்று வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் இடம்பெற்றிருந்தது. இதன்போது திருவள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டிருந்ததுடன்,...

ஒரே பாலின சுற்றுலா திட்டம் தொடர்பான வழக்கில் சுற்றுலா அதிகாரசபையின் நிலைப்பாடு நீதிமன்றத்தில் அறிவிப்பு.!

ஒரே பாலின சுற்றுலா திட்டம் தொடர்பான வழக்கில் சுற்றுலா அதிகாரசபையின் நிலைப்பாடு நீதிமன்றத்தில் அறிவிப்பு.!

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு இன்று (04) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இலங்கையில் ஒரே பாலினத்தவர்...

அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் புதிய பொறுப்பதிகாரி பதவியேற்பு.!

அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் புதிய பொறுப்பதிகாரி பதவியேற்பு.!

அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.எஸ்.ஜே. சம்பத்சம்பத் ஹீங்கந்த அவர்கள் இன்று புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.பௌத்த மற்றும் இந்து சமய ஆசீர்வாத...

அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர தொலைபேசியில் பேச்சு: தாக்குதல்களுக்கு கடும் கண்டனம்!

அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர தொலைபேசியில் பேச்சு: தாக்குதல்களுக்கு கடும் கண்டனம்!

ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று தொலைபேசி மூலம் கலந்துரையாடி, அந்நாட்டின் மீது நடத்தப்பட்ட...

இரணைமடுக்குளத்தின் கழிவு நீரைப்பயன்படுத்தி நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானம் !

இரணைமடுக்குளத்தின் கழிவு நீரைப்பயன்படுத்தி நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானம் !

இரணைமடுக்குளம் முழுமையான நீர்க்கொள்ளவை அடைந்து காணப்படுகின்ற நிலையில் இம்முறை 100 வீத சிறுபோக நெற்ச்செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் சிறுபோக கழிவு நீரைப்பயன்படுத்தி 1375ஏக்கரில் நெற்ச்செய்கை...

“அமெரிக்க ஜனாதிபதியை கண்டு அரசு அஞ்சுகிறதா?” – ரோஹித அபேகுணவர்த்தன கேள்வி.!

“அமெரிக்க ஜனாதிபதியை கண்டு அரசு அஞ்சுகிறதா?” – ரோஹித அபேகுணவர்த்தன கேள்வி.!

அரசாங்கம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைக் கண்டு அஞ்சுகின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.ரமழான் நோன்பு...

இலங்கையை அண்மித்த கடலில் ஈரான் கப்பலை மூழ்கடித்தோம் – அமெரிக்கா அறிவிப்பு.!

இலங்கையை அண்மித்த கடலில் ஈரான் கப்பலை மூழ்கடித்தோம் – அமெரிக்கா அறிவிப்பு.!

இலங்கையை அண்மித்த கடலில் ஈரான் கடற்படைக் கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஹெக்ஸெத் உறுதிப்படுத்தியுள்ளார்.தற்போது இடம்பெற்றுவரும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒன்பது ஆண்டுகளாக தொடரும் போராட்டம்! மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு.!

ஒன்பது ஆண்டுகளாக தொடரும் போராட்டம்! மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2017 மார்ச் 8 ஆம் தேதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம், 2026 மார்ச் 8 அன்று ஒன்பது...

Page 81 of 98 1 80 81 82 98

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.