இலங்கை செய்திகள்

மத்தியகிழக்கு போர் சூழல் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு!

மத்தியகிழக்கு போர் சூழல் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு!

தற்போது மத்திய கிளையில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை தொடர்பாகவும் அதனால் இலங்கை போன்ற நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து கருத்து தெரிவித்த...

நாவலப்பிட்டியில் மகளிர் தினம் சிறப்பாக நடாத்தத் திட்டம்.!

நாவலப்பிட்டியில் மகளிர் தினம் சிறப்பாக நடாத்தத் திட்டம்.!

சுயசக்தி நிறுவனம் 2026ஆம் ஆண்டிற்கான மகளிர் தின நிகழ்வை நாவலப்பிட்டி பகுதியில், கங்கேஹில பிரதேச செயலகம் வரம்பிற்குட்பட்ட அலுகொல்லைத் தோட்டத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர்...

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்.!

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்.!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தந்தை, சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.கே. சங்கக்கார காலமானார்.கண்டி பிரதேசத்தில் மிகவும் புகழ்பெற்ற சட்டத்தரணியாக விளங்கிய இவர், சட்டத்துறையிலும்...

களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு 25 இலட்சம் மதிப்பிலான கண் பரிசோதனை கருவி வழங்கி வைப்பு.!

களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு 25 இலட்சம் மதிப்பிலான கண் பரிசோதனை கருவி வழங்கி வைப்பு.!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், கொமர்ஷல் வங்கியினால் சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான நவீன கண் பரிசோதனை கருவி ஒன்று...

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சருடன் தமிழரசின் முக்கியஸ்தர்கள் இன்று சந்திப்பு!

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சருடன் தமிழரசின் முக்கியஸ்தர்கள் இன்று சந்திப்பு!

நோர்வே நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கிராவிக் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் இடையிலான சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது.இச்சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர்...

அனுமதியின்றி மாடு கொண்டு சென்ற இருவர் கைது.!

அனுமதியின்றி மாடு கொண்டு சென்ற இருவர் கைது.!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் நேற்று (2) இரவு மாட்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அனுமதி பத்திரமின்றி இறைச்சிக்காக சட்டவிரோதமாக மாட்டை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றதாகக்...

தொழிலாளர்களைப் பாதுகாக்க அநுர அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித் வலியுறுத்து.!

தொழிலாளர்களைப் பாதுகாக்க அநுர அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித் வலியுறுத்து.!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் சிக்கியுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உச்சகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...

அனுர அரசிலும் தொடரும் இனவழிப்பு; நீதி கோரி ஆரம்பித்த துவிச்சக்கரவண்டிப் பயணம் நிறைவு.!

அனுர அரசிலும் தொடரும் இனவழிப்பு; நீதி கோரி ஆரம்பித்த துவிச்சக்கரவண்டிப் பயணம் நிறைவு.!

இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புக்கு நீதி கோரி கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய துவச்சக்கரவண்டி பயணமானது பல நாடுகளை கடந்து...

வாழைச்சேனை கிராமப் பெயர் மாற்றம் விவகாரம் – அரசியல் சர்ச்சை தீவிரம்.!

வாழைச்சேனை கிராமப் பெயர் மாற்றம் விவகாரம் – அரசியல் சர்ச்சை தீவிரம்.!

வாழைச்சேனை கொண்டையங்கேணி கிராமம் இன்று (03.02.2026) “கொண்டையங்கேணி முஸ்லிம் கிராமம்” என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கோறளைப்பற்று பிரதேச சபை...

அங்குணுகொலபெலஸ்ஸ சிறையில் கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு.!

அங்குணுகொலபெலஸ்ஸ சிறையில் கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு.!

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நேற்று (01) நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது உரிமை கோரப்படாத ஐந்து கையடக்கத் தொலைபேசிகளும் தடைசெய்யப்பட்ட சில பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தொலைபேசிகளுடன் 17 சிம் அட்டைகள், ஐஸ்...

Page 83 of 98 1 82 83 84 98

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.