உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வெடுக்குநாறி மலை ஆலய வீதி புனரமைப்பு – மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஒலுமடு கிராமத்தில் உள்ள வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்துக்குச் செல்லும் பிரதான வீதி, 3 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.


தேசிய மக்கள் சக்தியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், சுமார் 2 கிலோமீட்டர் நீளமான இவ்வீதியானது கிரவல் வீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் அகிலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் பேரில் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


புனரமைக்கப்பட்ட வீதியை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் நேரில் பார்வையிட்டார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், 2027 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வீதியை கார்பெட்வீதியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இந்த வீதி புனரமைப்பு நடவடிக்கை, ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களுக்கும், பிரதேச மக்களுக்கும் பெரும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

47 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

53 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

56 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

53 0 0