உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
75 பார்வைகள்

கலுகலை பகுதியில் உள்ள வீதித் தடை சோதனை சாவடியில் ஜஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று காலை 10 மணிக்கு கித்துல்கல பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியை கலுகல பகுதியில் உள்ள வீதித் தடை சோதனை சாவடியில் வைத்து பொல்பிட்டிய பொலிஸார் சோதனை செய்த போது சாரதியிடம் இருந்து ஜஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,
சந்தேகத்தின் பேரில் டிக்கோயா வணராஜா கீழ் பிரிவைச் சேர்ந்த 28 வயதுடைய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சோதனையின் போது ஜஸ் போதைப்பொருள் 03 கிராம் 44 மில்லி கிராம் கைப்பற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் முடக்கம்.!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் சொத்துக்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. சந்தேகநபர்கள் இந்த சொத்துக்களைத் தங்களது…

70 0 0
இலங்கை செய்திகள்

பஸ் லலித்திடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை; மீட்கப்பட்ட துப்பாக்கிகள்.!

திட்டமிடப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பஸ் லலித் என்ற லலித் கண்ணங்கர என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், ஹங்வெல்ல பகுதியிலுள்ள மயானமொன்றில் மறைத்து…

36 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பாலங்களின் அவல நிலை.!

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில், மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும் போது இலுப்பைக்கடவை பகுதியைத் தாண்டியுள்ள முதல் பாலம் மற்றும் சிப்பியாறு அந்தோனியார் ஆலயத்திற்கு…

63 0 0
இலங்கை செய்திகள்

கம்பஹா இலக்கிய விழா.!

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது ஒரு சிறு பிள்ளை, நிர்க்கதியான ஒருவர் அல்லது பெண் ஒருவரை இலக்காகக் கொண்டு வெளியிடப்படும் சில கருத்துக்களைப் பார்க்கும்போது, பண்பாடான மனிதனின்…

64 0 0