உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

தவிர்க்க முடியாத கட்டத்தில் அமெரிக்கா-ஈரான் போர்!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
60 பார்வைகள்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் இல்லாத, அதேசமயம் முழு அளவிலான போரும் இல்லாத ஒரு பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், இது எந்த நேரத்திலும் பேரழிவை ஏற்படுத்தும் நேரடிப் போராக மாறக்கூடும் என சர்வதேச அரசியல் பகுப்பாய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் ராணுவ வளங்கள் கணிசமாகக் குறைந்து வருவதுடன் வாஷிங்டனில் அரசியல் அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. மறுபுறம் ஈரானின் பொருளாதாரம் சரிவடைந்து, அதன் நாணயத்தின் மதிப்பும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

“தற்போது நிலவும் இந்தச் சுழற்சியை உடைக்க ஏதேனும் ஒரு நாடு போரை தீவிரப்படுத்த விரும்பலாம்” என Crisis Group இன் மூத்த ஈரான் பகுப்பாய்வாளர் ஹமித்ரேசா அசிசி தெரிவித்துள்ளார்.

இதுவரை இரு நாடுகளும் தவிர்க்க நினைத்த அந்த ‘முழு அளவிலான போர்’எனும் ஆபத்தான புள்ளிக்கு இந்த நிலைமை இரு தரப்பையும் கொண்டு செல்லக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

இந்தியாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து, ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளை முன்னெடுக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.…

38 0 0
உலக செய்திகள்

காசாவில் இருந்து பின்வாங்க முடியாது – நெதன்யாகு விடுத்த எச்சரிக்கை!

காசாப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள “மஞ்சள் கோடு” எல்லைக் கோட்டிலிருந்து இஸ்ரேலியப் படைகள் ஒருபோதும் பின்வாங்காது என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாக அறிவித்துள்ளார். காசாவிலுள்ள ராணுவ…

79 0 0
உலக செய்திகள்

திருமண மண்டபம் ஒன்றின் மீது அமெரிக்கா தாக்குதல்; குழந்தை உட்பட 05 பேர் உயிரிழப்பு.!

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள தெற்கு ஈரானின் சீரிக் பகுதியிலுள்ள பண்டார் கூஹெஸ்டாக் என்ற இடத்தில் நடைபெற்ற திருமண மண்டபம் ஒன்றின் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில்…

44 0 0
உலக செய்திகள்

பேருந்து கவிழ்ந்து விபத்து; 16 பேர் உயிரிழப்பு.!

எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.…

48 0 0