உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
2 பார்வைகள்

மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையின் கீழ் இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் மத்திய மாகாண உள்ளூராட்சி திணைக்கள கூட்ட அரங்கத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்கள் கலந்து கொண்டதுடன் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதமாகச் செயற்படுத்திக்கொள்ளல், அது தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் என்பவை தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தார்.

இக்கூட்டத்திற்கு அக்கரப்பத்தனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் உட்பட பல்வேறு உள்ளூராட்சி அதிகார சபைகளின் கௌரவ தவிசாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

15 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

22 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

18 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

19 1 0