எமது திருமலை மண்ணை பரித்தவர்களே வாக்கு கேட்கின்றனர்
ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு கேட்கும் வேட்பாளர்கள் எமது திருமலை மண்ணை பரித்தவர்களே என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார். திருகோணமலை வெளிக்கடை தியாகிகள் கடற் கரை அருகில் (15) இடம் பெற்ற தேர்தல்...