27.9 C
Jaffna
September 16, 2024

Category : யாழ் செய்திகள்

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

அராலியில் பிறிமியர் லீக் சுற்றுப்போட்டி

User1
அராலி விளையாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சிறிகரனின் நண்பர்களின் நிதிப்பங்களிப்பில் பேரவையின் இணைப்பாளர் ப.தர்மகுமாரன் தலைமையில் விளையாட்டு வித்தகன் அமரர் இ.சிறிகரன் நினைவுக்கிண்ண சுற்றுப்போட்டி அராலி பிறிமியர் லீக் சுற்றுப்போட்டியாக நேற்றையதினம் நடத்தப்பட்டது. இறுதிப்போட்டியில் அராலி...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடமராட்சி மண்ணில் பா.அரியநேத்திரன்!

User1
தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் வடமராட்சி மண்ணிற்கு இன்றைய தினம் (16) திங்கட்கிழமை விஜயம் செய்து தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இல்லம் அமைந்திருந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதை தொடர்ந்து பரப்புரைக்கூட்டத்திலும் பங்கேற்றிருந்தார். வடமராட்சிக்கு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தந்தை கைப்பேசி கொடுக்காததால் 13 வயதுச் சிறுவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

User1
கேம் விளையாடுவதற்கு தந்தை கைப்பேசி கொடுக்காததால் 13 வயதுச் சிறுவன் ஒருவன் தவறான முடிவெடுத்து சற்றுமுன் உயிர்மாய்த்துள்ளான். அந்தோனியார் சேர்ச் வீதி, பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த மேர்வின் டயஸ் சிந்துஜன் (வயது 13) என்ற...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையும் அரியநேந்திரனுக்கு ஆதரவு!

User1
இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையும் தமிழ் பொது வேட்பாளர் அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானத்தை எடுத்துள்ளது. இன்றையதினம் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளையின் கூட்டமானது, தொகுதிக் கிளையின் தலைவர்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் மேடையில் திடீரென சூடாகிய ரிஷாத் பதியுதீன்!

User1
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சார கூட்டமானது இன்றையதினம் யாழ்ப்பாணம் – மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ரிஷாத் பதியுதீன்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கிழக்கில் தமிழர்கள் 15 ஆண்டுகளில் இடம்தெரியாமல் அழிந்துபோகும் ஆபத்து : நா.உ.எஸ்.கஜேந்திரன்

User1
தமிழர்களுடைய தலை நகரமான திருகோணமலை இன்று தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் முழுவதும் கபளீகரம் செய்யப்படு 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலே 32 விகாரைகள் அமைக்கப்பட்டு மிகப் பெரிய பௌத்த மயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் நாய்க்கு இறுதி சடங்கு !

User1
மனிதர்களுக்கு இறுதிச் சடங்கினை செய்வது போல வளர்ப்பு நாய்க்கும் இறுதி சடங்கினை செய்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவமானது இன்றையதினம் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, மாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் ஜி.எல்.பீரிஸ் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டம்

User1
ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரை கூட்டமானது நேற்றைய தினம் யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் நடைபெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் நந்தகுமார்  தலைமையில் நடைபெற்ற இந்த பரப்புரை கூட்டத்தில்,...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சங்குக்கு வாக்களித்து தமிழர்களாக எமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம் – நெல்லியடி வாணிபர் கழகம் அழைப்பு!

User1
சங்குக்கு வாக்களித்து தமிழர்களாக எமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம் – நெல்லியடி வாணிபர் கழகம் அழைப்பு!* தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக சங்கு சின்னத்துக்கு வாக்களித்து தமிழர்களாக எமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம் என...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தமிழ் மக்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் திறந்த மடல் !

User1
தமிழின எழுச்சியின் தடைகள் உடைத்து தமிழர் தேசமாய் அணி திரள்வோம்! பேரன்புமிக்க தமிழ் மக்களிற்கு வணக்கம், நூற்றாண்டுகள் கடந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள்...