மலையக தொடருந்து சேவையில் தடை ஏற்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடருந்து நேற்று(30) தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாகவே...
மலையகத்தின் தந்தை' என போற்றப்படுகின்ற பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனன தினம் இன்று(30) அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள...
நுவரெலியா ஹைபொரஸ்ட் இலக்கம் 03 ல் இன்று இடம்பெற்ற ஸ்ரீ ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் உலக சைவ ஒன்றியத்தின் தலைவர்...
மொனராகலை, தணமல்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்குணுகொலபொலஸ்ஸ பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ்...
நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய சிகிச்சை காரியாலயம் அமைந்துள்ள பிரதேசம் தற்போது பாரிய அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த...
இலங்கையின் 158 பொலிஸ் தினத்தையொட்டி எதிர் வரும் செப்டம்பர் மாதம் 3 ம் திகதி ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி பிரதீப் வீரகோண் அவர்களின் பணிபுரையில் ஹட்டன்...
இன்று காலை மஸ்கெலியா பொலிஸ் நிலைய அருகில் இறந்த நிலையில் சடலம் ஒன்று மஸ்கெலியா பொலிஸார் மீட்டு உள்ளனர். இவ்வாறு இறந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம்...
இன்று (25)அதிகாலை 01.10 மணியளவில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் uninterruptible power supply இல் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. நுவரெலியா தீ அணைப்பு அதிகாரிகளினால்ஒரு சில மணித்தியாலயங்களில்...
கடற்றொழிலாளர்கள் மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களுக்கான மானியத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, கடற்றொழிலாளர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் லீட்டருக்கு 25 ரூபாவிற்கு மானியம் வழங்க அமைச்சரவை...
கேகாலையில் மாமியாரை கொன்று மனைவி மற்றும் மகளை கடுமையாக காயப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலபிடமட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெவங்கம பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்று மாலை...