இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
Browsing Category
மலையக செய்திகள்
மரம் முறிந்து வீழுந்து வீடு முற்றாக சேதம்.
வீடு ஒன்றின் மீது பாறிய மரம் ஒன்று சறிந்து வீழ்ந்து வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நோர்ட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
Read More...
Read More...
ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவன் தேசிய மாணவச் சிப்பாய் படையணியில் பதவி உயர்வு.
பாதுகாப்பு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து பாடசாலை மட்டத்தில் சிறந்த ஒழுக்கமுள்ள ஆளுமையான தலைவர்களை உருவாக்கும் நோக்கில் உருவான பாடசாலையின் தேசிய மாணவச் சிப்பாய் படையணியில் ஒலுவில்…
Read More...
Read More...
பாரிய மரம் ஒன்று நேற்று இரவு சாய்ந்ததால் முன் பள்ளி கூறை உடைந்து சிதறியது.
இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட மின்னா பிரிவில் நேற்று இரவு இடம் பெற்று உள்ளது.
இந்த முன் பள்ளியில் 15 சிரார்கள் கல்வி பயின்று வருவதாக அப் பள்ளி…
Read More...
Read More...
சீதா எலிய மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
நுவரெலியா சீதா எலிய ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது கும்பாபிஷேக விழா இன்று 19 தேதி நடக்கிறது.
மேலும் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும்…
Read More...
Read More...
நுவரெலிய சீதாஎலிய சீதை அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா!
நுவரெலியாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் (19) ஞாயிற்றுக்கிழமை, ராமபிரானின் அருளுடனும் சீதாபிராட்டியின் ஆசியுடனும்…
Read More...
Read More...
தேயிலையை பறித்து கோப்பி பயிரிடுவதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு போராட்டம்!
நானுஓயாவில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிக்கு கீழ் இயங்கும் நானுஓயா தோட்டப் பிரிவிக்கு உட்பட்ட உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக (18) நாட்களாக…
Read More...
Read More...
மலையக பகுதிகளில் உள்ள பல வீதிகள் மோசமான நிலையில் உள்ளது – மக்களுக்கு பெரும் அசௌகரியம்!
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மலையக பகுதிகளில் உள்ள பல தோட்டங்களின் உள் வீதிகள் பல தற்போது மோசமான நிலையில் காணப்படுவதாகவும், போக்குவரத்து நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியாமல்…
Read More...
Read More...
நுவரெலியா லவர்சீலிப் வனப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.
நுவரெலியா லவர்சீலிப் பகுதியிலுள்ள வனப்பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (14) செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவல்களுக்கமைய குறித்த…
Read More...
Read More...
கண்டியில் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது!
க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்…
Read More...
Read More...
ஹட்டன் தொழில் ஆணையாளர் அலுவலகத்திற்கு அருகாமையில் குவிக்கப்படும் குப்பைகளால் மக்கள் அசௌகரியம்!
ஹட்டன் தொழில் ஆணையாளர் அலுவலகத்திற்கு அருகாமையில் குப்பைகள் குவிந்து கிடப்பதால், அந்த அலுவலக ஊழியர்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களும், அலுவலகத்திற்கு வரும் பல்வேறு மக்களும் கடும்…
Read More...
Read More...