நிகழ்வுகள்

வவுனியாவில் பாப்பரசர் நினைவாக துக்க தினம் அனுஷ்டிப்பு.!

வவுனியாவில் பாப்பரசர் நினைவாக துக்க தினம் அனுஷ்டிப்பு.!

வவுனியாவில் பாப்பரசர் நினைவாக துக்க தினம் அனுஸ்டிக்ப்பட்டது. கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாரின் மறைவையடுத்து இன்று (26.04) நாடு பூராகவும் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகிறது....

மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்ட தந்தை செல்வாவின் நினைவு தினம்.!

மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்ட தந்தை செல்வாவின் நினைவு தினம்.!

தமிழ் மக்களின் அகிம்சைப் போராட்டத்திற்கு தர்ம வழியில் அரசியல் தீர்வொன்று கிடைத்திருக்குமானால் 30ஆண்டுகளாக இந்த நாட்டில் இரத்தம் ஓடும் நிலைமை ஏற்பட்டிருக்காது என இலங்கை தமிழரசுக் கட்சியின்...

வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்தில் ஏல விற்பனை..!

வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்தில் ஏல விற்பனை..!

யாழ் வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்தில் இன்று (25) காலை 9 மணியளவில் ஏல விற்பனை யாழ் மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இவ்...

85 குடும்பங்களுக்கு உலருணவு அற்ற பொதிகள் வழங்கி வைப்பு..!

85 குடும்பங்களுக்கு உலருணவு அற்ற பொதிகள் வழங்கி வைப்பு..!

யாழ் வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்தில் இன்று (25) காலை 10 மணியளவில் ஆழியவளை,உடுத்துறை,வத்திராயன்கிராமங்களில் கடந்த ஆண்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 85 குடும்பங்களை தெரிவு செய்து இலங்கை...

யாழில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா..!

யாழில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா..!

ஈழத்து தமிழியல் த.சண்முகசுந்தரம் தமிழியல் சுவடுகள் நூற்றாண்டு விழாக்கால நூல் வெளியீடானது இன்றைய தினம் தெல்லிப்பழையில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்...

அராலி இந்து அறநெறி சிறுவர் பாடசாலையில் சிறுவர் சந்தை நிகழ்வு!

அராலி இந்து அறநெறி சிறுவர் பாடசாலையில் சிறுவர் சந்தை நிகழ்வு!

அராலி இந்து அறநெறி சிறுவர் பாடசாலையில் சிறுவர் சந்தை நிகழ்வானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையின் பொறுப்பாசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக...

மன். கள்ளியடி அ. த. க பாடசாலை மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

மன். கள்ளியடி அ. த. க பாடசாலை மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

மன்னார் மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மன்னார் கள்ளியடி அ. த. க பாடசாலையின் 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை...

பேத்தாழை பொது நூலக வாசகர் வட்டத்தினரால் கவிதாயினி சுஜி பொற்செல்வியின் இரு நூல்கள் வெளியீடு.

பேத்தாழை பொது நூலக வாசகர் வட்டத்தினரால் கவிதாயினி சுஜி பொற்செல்வியின் இரு நூல்கள் வெளியீடு.

சர்வதேச புத்தக தினமான ஏப்ரல் 23 அன்று வாழைச்சேனையைச் சேர்ந்த கவிதாயினி சுஜி பொற்செல்வி அவர்களின் அகமடல் மற்றும் பிரிவுழி ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் பேத்தாழை...

ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுச்செல்லும் திருமதி.பொன்னம்மா மகேந்திரன் ஆசிரியைக்கான பிரியாவிடை நிகழ்வு.!

ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுச்செல்லும் திருமதி.பொன்னம்மா மகேந்திரன் ஆசிரியைக்கான பிரியாவிடை நிகழ்வு.!

33 வருட ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஊரணி சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் தமிழ் பாட ஆசிரியர் திருமதி.பொன்னம்மா மகேந்திரன் அவர்களை வாழ்த்துகின்றோம். திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட...

வாழைச்சேனையில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலை கலாச்சார நிகழ்வு.

வாழைச்சேனையில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலை கலாச்சார நிகழ்வு.

தமிழ் சிங்கள புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கலைவானி கலை மன்றத்தினால் வருடாவருடம் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலை கலாச்சார நிகழ்வும் இடம் பெறுகின்றது. அந்த...

Page 6 of 15 1 5 6 7 15

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.