வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும், நிறுவுனர் நினைவு தினமும் இன்றையதினம் (04) வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் வளாகத்தில் அமைந்துள்ள...
ஹோமெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களின் மூளை விருத்தியையும் சிந்திக்கும் ஆற்றலையும் அதிகப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட அப்பகஸ் பரீட்சையில் சித்தி பெற்ற 261 மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா கடந்த...
உலக சித்தங்கேணி ஒன்றியத்தின் அனுசரணையில், சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை நிதியம் நடாத்திய வருடாந்த வாசிப்பு மாத போட்டியின் பரிசளிப்பு விழாவானது நேற்றையதினம் (02) வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின்...
அரசியல் சூழல் மிகவும் வித்தியாசமானது சமத்துவம் என்ற போர்வையில் தமிழ்த் தேசியத்தைச் சிதைப்பதற்கான வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு அதிபர் திருமதி எஸ்.கமலதர்ஷினி தலைமையில் நேற்று வியாழக்கிழமை பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில்...
சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலயத்தின் நிறுவுனர் நினைவு நாளும், பரிசளிப்பு விழாவும், 115 ஆவது ஆண்டு விழாவும் இன்றையதினம் பாடசாலையின் மண்டபத்தில் இடம்பெற்றது. விருந்தினர்கள் மாலை அணிவித்து...
பருத்தித்துறை சென்தோமஸ் பெண்கள் பாடசாலையில் நேற்றைய தினம் (29) மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி இடம்பெற்றது. இப்பயிற்சியானது வடமராட்சி யா/பருத்தித்துறை சென்தோமஸ் பெண்கள் பாடசாலையில் நேற்றையதினம் 1.30 மணி...
மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நேற்று (28) இரவு திருக்கல்யாண நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது. நேற்று காலை கந்தசஷ்டி விரதம் நிறைவுபெற்ற நிலையில் நேற்று இரவு...
மட்டக்களப்பில் பிரசித்த பெற்ற ஆலயங்களில் ஒன்றான பாசிக்குடா ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நாற்பது வருடங்களுக்கு பின் சூரசம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. கந்தஷட்டி விரத இறுதி நாளாகிய...
தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன பிள்ளைகள் விழா நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. திருச்சபை ஆளுகையில் உள்ள உடுவில் மகளிர் கல்லூரி மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு அதி...