நிகழ்வுகள்

சமாதிக்கு எதிராக உயிர்த்த நம்பிக்கை – அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார்

சமாதிக்கு எதிராக உயிர்த்த நம்பிக்கை – அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார்

'சரித்திரம் படைக்க வந்த இயேசுவுக்கு சமாதி கட்டி விட்டோம்' என்று சந்தோஷித்தவர்களின் சந்தோஷம் நீடிக்கவில்லை.-மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார். 'மண்ணின் மீது...

இயேசுவின் உயிர்ப்பு நமக்கு நம்பிக்கையும் வெற்றியும் தருகிறது – ஆயர் ஞானப்பிரகாசம்

இயேசுவின் உயிர்ப்பு நமக்கு நம்பிக்கையும் வெற்றியும் தருகிறது – ஆயர் ஞானப்பிரகாசம்

இயேசுவின் உயிர்ப்பு சாவின் மேல் வாழ்வு பெற்றுக் கொண்ட வெற்றியை எடுத்துக் காட்டுகின்றது-மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை இயேசுவின் உயிர்ப்பு மனுக்குலத்துக்கு...

தமிழ்நாடு ஆளுநர் விருது பெற்ற செந்தமிழ் சொல்லருவி லலீசன் சந்நிதியான் ஆச்சிரமதத்தால் கௌரவிப்பு..!

தமிழ்நாடு ஆளுநர் விருது பெற்ற செந்தமிழ் சொல்லருவி லலீசன் சந்நிதியான் ஆச்சிரமதத்தால் கௌரவிப்பு..!

சிறந்த இலக்கியவாதிக்கான தமிழ்நாடு ஆளுநர் விருது பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபரும், ஆன்மீக சொற்பொழிவாளரும், இலக்கியவாதியுமான செந்தமிழ் சொல்லருவி சந்திர மௌலீசன் லலீசன் அவர்கள் சந்நிதியான்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அன்னை பூபதியின் 37வது நினைவுதினம் அனுஸ்டிப்பு.!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அன்னை பூபதியின் 37வது நினைவுதினம் அனுஸ்டிப்பு.!

வவுனியாவில் அன்னை பூபதியின் 37வது நினைவு தினம் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் இன்று (19.04) அனுஸ்டிக்கப்பட்டது. அவர்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும்...

“காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்” நூல் வெளியீட்டு நிகழ்வு.!

“காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்” நூல் வெளியீட்டு நிகழ்வு.!

யாழ். கிராமிய உழைப்பாளர் சங்கம், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவற்றின் இணைந்த ஏற்பாட்டில் மரிய நாயகம் நியூட்டன் (நோர்வே) எழுதிய "காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட...

கலைமகள் விளையாட்டுக் கழகத்தினால் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

கலைமகள் விளையாட்டுக் கழகத்தினால் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழகத்தினால் வருடா வருடம் முன்னெடுக்கப்படும் வருடாந்த மாணவர் கௌரவிப்பும் விளையாட்டு நிகழ்வுகளும் நேற்றைய தினம் கலைமகள் கலையரங்கில் விளையாட்டு கழகத்தின் தலைவர்...

திருக்கோணேஸ்வர ஆலய பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா.!

திருக்கோணேஸ்வர ஆலய பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா.!

தெட்சணகைலாயம் என்னும் திருக்கோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமான் ஆலய பிரமோற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா புத்தாண்டு நாளான திங்கட்கிழமை இடம்பெற்றது....

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை.!

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை.!

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று (14) திங்கட்கிழமை திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை நிகழ்வுகளையும், பக்த அடியார்கள் புத்தாண்டை அணிந்து...

சித்திரைப் புத்தாண்டில் சித்திரைத் தேரில் அருள்பாளித்தார் பிள்ளையார்.!

சித்திரைப் புத்தாண்டில் சித்திரைத் தேரில் அருள்பாளித்தார் பிள்ளையார்.!

புத்தாண்டு தினத்தில் கிளிநொச்சியில் பச்சை நிற விவசாய வயல்கள் புடைசுடலா பன்னங்கண்டி பகுதியில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையார் திருக்கோயில் சித்திரை தேர் திருவிழாவின் போது பக்தர்கள் பறவை காவடி,...

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள்.!

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள்.!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தமிழ் சிங்கள...

Page 1 of 9 1 2 9

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.