தமிழ் மக்களின் அகிம்சைப் போராட்டத்திற்கு தர்ம வழியில் அரசியல் தீர்வொன்று கிடைத்திருக்குமானால் 30ஆண்டுகளாக இந்த நாட்டில் இரத்தம் ஓடும் நிலைமை ஏற்பட்டிருக்காது என இலங்கை தமிழரசுக் கட்சியின்...
"அரசியல் தீர்வைக் கோரி வருவதை, முற்றாக அவ்வாறு ஒரு தேவை இல்லை. தமிழ் மக்கள் சில சலுகைகளுக்காக மாத்திரம் தான் அரசியல்வாதிகளை நாடுகின்றார்கள் அல்லது அரசியல் ரீதியான...
மட்டக்களப்பு கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு இன்று காலை பாடசாலையில் வைத்து ஏற்பட்ட திடீர் சுகயீனத்தையடுத்து களுவாங்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் கொண்டு...
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கோடிக்கனக்காண சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை நகரில்...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் நேற்றிரவு (21) போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய அதிரடி...
மட்டக்களப்பு புதுநகர் பகுதியில் விமானப்படையினரின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் இருந்த பாதை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் வகையில் அதனை திறப்பதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக விமானப்படையினரின்...
மட்டக்களப்பு மாந்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள தொழுநோய் வைத்தியசாலை நடவடிக்கைகள் நிறைவுற்றுள்ள நிலையில் அப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தொகுதி மற்றும் வளாகத்தினை தற்போதைய நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு அதிகரித்தி வரும்...
நாட்டில் ஒளிந்திருக்கும் பிள்ளையானின் முக்கிய TMVP உறுப்பினர் அஜித் என்று சொல்லப்படுகின்ற குறித்த நபர்வாழைச்சேனை பிரதேசத்தில் நடந்த படு கொலைகள் அனைத்துக்கும் காரணமாக இருந்தவன் என்பதுடன் பிள்ளையானின்...
19.04.2025 அன்று நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்கு நிபந்தனையுடன் கூடிய நீதி மன்ற தடை உத்தரவினை மட்டக்களப்பு கொக்குவில், சந்திவெளி, காத்தான்குடி ஆகிய...
மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலர்சேனை பகுதியிலுள்ள சங்குல குளம் ஒரு சில தனி நபர்களினால் உடைக்கப்படுவதால் குளத்திலுள்ள நீர் தொடர்ச்சியாக...