இலங்கை செய்திகள்

கோலாகலமாக ஆரம்பமானது கனடா கல்விக் கண்காட்சி.!

கோலாகலமாக ஆரம்பமானது கனடா கல்விக் கண்காட்சி.!

இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மிகப் பிரமாண்டமான முறையில் கனடா கல்விக் கண்காட்சி இன்று (30) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமானது....

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு; அப்பகுதியில் சோகம்.!

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு; அப்பகுதியில் சோகம்.!

திருகோணமலை மாவட்டம் மூதூர் கட்டைபறிச்சான் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கணேசபுரம் பள்ளிக்குடியிருப்பு பிரதான வீதியில் வைத்து இன்று(30) காலை யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்...

பிரதேச, நகர மற்றும் மாநகர சபைகளில் உள்வாங்கப்பட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.!

பிரதேச, நகர மற்றும் மாநகர சபைகளில் உள்வாங்கப்பட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.!

நகர, பிரதேச மற்றும் மாநகர சபைகளில் உள்வாங்கப்பட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இதுவரை பதவி உயர்வு பெறாமல் ஓய்வூதியத்திற்கு சென்று அநியாயமிழைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று அகில இலங்கை அரசாங்க பொது...

உயிர்களுடன் விளையாடும் யாழ். மாநகர சபை – நடவடிக்கை எடுப்பாரா ஆளுநர் வேதநாயகன்?

உயிர்களுடன் விளையாடும் யாழ். மாநகர சபை – நடவடிக்கை எடுப்பாரா ஆளுநர் வேதநாயகன்?

யாழ். மாநகர சபையினரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் குறித்து அண்மைக் காலமாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இருப்பினும் அவர்கள் தமது தவறுகளை திருத்தும் வகையில் செயற்படாமல், தொடர்ச்சியாக...

ரொட்டை அருள்மிகு வீரையடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்.!

ரொட்டை அருள்மிகு வீரையடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்.!

கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் பொன்விளையும் பொத்துவில் பிரதேசத்தில் பாலை, வேம்பு எழில் கொஞ்சும் அழகிய வயல் வெளிகள் சூழ வீரமரத்தடியில் தனிக்கோவில் கொண்டு நாடி வரும் அடியவர்களுக்கு...

மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குருந்தூர் மலையைச் சேர்ந்த தமிழ் விவசாயிகள்.!

மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குருந்தூர் மலையைச் சேர்ந்த தமிழ் விவசாயிகள்.!

முல்லைத்தீவு, குருந்தூர் மலையைச் சேர்ந்த இரண்டு தமிழ் விவசாயிகள் ஜூன் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, புத்த...

கொத்மலையில் இடம்பெற்ற பேருந்து விபத்து; விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியானது.!

கொத்மலையில் இடம்பெற்ற பேருந்து விபத்து; விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியானது.!

கொத்மலை, ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற...

மகிந்தானந்தவுக்கு சிறைத்தண்டனை; வெடி கொளுத்தி கொண்டாடிய மக்கள்.!

மகிந்தானந்தவுக்கு சிறைத்தண்டனை; வெடி கொளுத்தி கொண்டாடிய மக்கள்.!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையை நாவலபிட்டி மக்கள் வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலின் போது விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகிக்க...

கனடாவில் நினைவுத்தூபி உடைத்தமைக்கு இயக்குனர் கௌதமன் கண்டனம்..!

கனடாவில் நினைவுத்தூபி உடைத்தமைக்கு இயக்குனர் கௌதமன் கண்டனம்..!

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்தும் வகையில், கனடாவின் பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறந்துவைக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் அந்த நினைவுத்தூபியானது இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது....

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு..!

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு..!

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்காக இன்று (29) குறித்த நிகழ்வினை...

Page 8 of 1000 1 7 8 9 1,000

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.