1866இலங்கையில் முதல் தடவையாக தந்திச் செய்தி நியூயோர்க்கில் இருந்து காலி நகரை வந்தடைந்தது. 1895கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது. 1839லூயி தாகர் கண்டுபிடித்த புகைப்பட செயல்முறையை...
1868இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது. 1868பிரெஞ்சு வானியலாளர் பியேர் ஜான்சென் சூரிய கிரகணத்தை ஆராயும்போது ஈலியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். 1891மார்த்தினிக் தீவில்...
1856இலங்கையில் ரயில்வே சட்டம் சட்டவாக்கப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 1812பிரித்தானிய அமெரிக்கப் போர் : அமெரிக்கத் தளபதி வில்லியம் அல் டிட்ராயிட் கோட்டையை எவ்வித எதிர்ப்பும் இன்றி பிரித்தானியப்...
1914அமெரிக்கக் கட்டடக் கலைஞர் பிராங்க் லாய்டு ரைட்டின் பணியாள் ஏழு பேரைக் கொலை செய்து, ரைட்டின் விஸ்கொன்சின் வீட்டைத் தீயிட்டுக் கொளுத்தினான். 1914பனாமா கால்வாய் திறக்கப்பட்டது. 1914முதலாம்...
1958தமிழ் மொழி (சிறப்பு அதிகாரங்கள்) சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2006செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல்: முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை வான்படை நடத்திய விமானத்...
1849யாழ்ப்பாணம் பதில் மறை மாவட்டம் நிறுவப்பட்டது. 2006புனித பிலிப் நேரி தேவாலயத் தாக்குதல்: யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் 18 பேர்...
2010 ஆம் ஆண்டு ஈழ ஏதிலிகளுடன் எம்வி சன் சீ என்ற தாய்லாந்து சரக்குக் கப்பல் கனடாவின் பிரிட்டிசு கொலம்பியா மாகாணத்தை சென்றடைந்தது. குறித்த கப்பலில் 380...
1812இலங்கையில் பாப்திச சபை நிறுவப்பட்டது. 1812கொழும்பு நூலகம் அமைக்கப்பட்டது. 1977இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்குள் தமிழர்கள் மீது இனப்படுகொலைகள் நடத்தப்பட்டதில் 300...
1812இலங்கையில் பேராதனை தாவரவியற் பூங்கா அமைக்கப்பட்டது. 2006யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர். 1804புனித உரோமைப்...
1802இலங்கை, திருகோணமலையில் தடுப்பூசி ஏற்றும் இயக்கம் ஆரம்பமானது. 2006திருகோணமலையில் சேருவிலை பகுதியில் இலங்கை இராணுவம் தொடர்ச்சியாகக் குண்டுகள் வீசியதில் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 1809கித்தோ, (இன்றைய எக்குவடோரின்...