ஈரானில் கடந்த வாரம் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட எர்பான் சொல்தானி என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் எந்தவிதமான முறையான விசாரணைகளுமின்றி இன்று (14) தூக்கில் இடப்படுகிறார்.
இந்நிலையில், ‘எர்பானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது. ஜனவரி 14இல் தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுவிட்டது’ என நோர்வே நாட்டை அடிப்படையாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானின் விடுதலைக்கு குரல் கொடுத்தது மட்டுமே அவரது குற்றம் எனக் குறிப்பிட்டு எர்பானின் மரண தண்டனையை தடுத்து நிறுத்தும்படி சர்வதேச சமூகத்துக்கு ஈரானின் பல்வேறு மனித உரிமை குழுக்களும் அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில் அவர் கடவுளுக்கு எதிராக போர் செய்கிறார் என குற்றச்சாட்டு பதிவாகியுள்ளதோடு, அவர் தரப்பில் வாதிடுவதற்கு வழக்கறிஞரின் அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Posts
சீனாவின் முக்கிய தொழிலதிபர் ஒருவருக்கு அமெரிக்காவில் சிறை தண்டனை!
ஒரு பில்லியன் டொலர் நிதி மோசடி வழக்கில், சீனாவின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான குவோ வெங்குய்க்கு அமெரிக்க நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.ஒரு காலத்தில்...
உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் – 12 பேர் பலி!
உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து ரஷ்யா மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி...
அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுநரை பணி நீக்கம் செய்ய முடியாது – அமெரிக்க உயர் நீதிமன்றம் அதிரடி!
அமெரிக்க மத்திய வங்கியான 'ஃபெடரல் ரிசர்வ்' (Federal Reserve) வங்கியின் ஆளுநர் லிசா குக் ஐ தற்போதைய நிலையில் பணி நீக்கம் செய்ய முடியாது என அமெரிக்க...
வெனிசுலா நிலநடுக்கம் – 1700 ஐக் கடந்த உயிரிழப்புக்கள்!
வெனிசுவேலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நில அதிர்வுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700ஐக் கடந்துள்ளதாக அந்த நாட்டு நாடாளுமன்ற தலைவர் ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர்,...
பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட்ஸ் வரை அரசுக்குச் செலுத்த வேண்டும்!
பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் (Asylum seekers), வேலைவாய்ப்பு பெற்று வருமானம் ஈட்டத் தொடங்கிய பின்னர், அவர்களுக்கு வழங்கப்பட்ட தங்குமிடம் மற்றும் அரசாங்க உதவிகளுக்கான செலவில் இருந்து அதிகபட்சமாக...
வெனிசுலாவில் காலம் கடந்தும் இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்படும் மக்கள்!
வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை இரவு ஏற்பட்ட 2 கடுமையான நில அதிர்வுகளுக்குப் பிறகு, தற்போது வரை 500க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின்...
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றும் முழு அதிகாரமும் ஈரானுக்கு மட்டுமே உண்டு!
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில், எந்தவொரு வெளிநாடும் பங்கேற்க முடியாது என ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. குறித்த பணியை மேற்கொள்ள தாம் மட்டுமே முழு...
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் – சிறுவர்கள் உட்பட 8 பேர் பலி!
காஸாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், இரண்டு சிறுவர்கள் உட்பட குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சுகாதார...
ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு தொடர்பான அறிவித்தல்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமே மற்றும் அவரது குடும்பத்தினரின் இறுதிச்சடங்கு ஊர்வல விபரங்கள் அதிகாரப்பூர்வமாக...
ஜேர்மனியில் துப்பாக்கிச்சூடு – ஐவர் உயிரிழப்பு!
ஜேர்மனியின் வடக்கே உள்ள ஸ்டேட் (Stade) நகரில் அமைந்துள்ள இளைஞர் மன்றம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர் என அந்த நாட்டு பொலிஸார்...










