admin

admin

கொழும்பு மத்திய பேருந்து நிலையம் நாளை மறுதினம் திறப்பு.!

கொழும்பு மத்திய பேருந்து நிலையம் நாளை மறுதினம் திறப்பு.!

புதுப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு மத்திய பேருந்து நிலையம் நாளை மறுதினம் (08) காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. இரண்டு முனையங்களைக் கொண்ட இந்த நிலையத்தில், தரைத்தளம் பேருந்து தரிப்பிடமாகவும்,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மை விரைவில் வெளிவரும் – ரில்வின் சில்வா தெரிவிப்பு.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மை விரைவில் வெளிவரும் – ரில்வின் சில்வா தெரிவிப்பு.!

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான உண்மை விரைவில் வெளிவரும் என்பதால் மக்கள் கலக்கமடையத் தேவையில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின்...

சமையல் எரிவாயு விலைகள் சடுதியாக உயர்வு.!

சமையல் எரிவாயு விலைகள் சடுதியாக உயர்வு.!

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.அதன்படி, 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு கொள்கலன்...

ரஷ்யா பயணம் மேற்கொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்.!

ரஷ்யா பயணம் மேற்கொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்.!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எரிபொருள், நிலக்கரி மற்றும் உரம் உள்ளிட்ட அவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வது...

அநுர அரசை வீழ்த்தி சஜித் தலைமையில் புதிய ஆட்சி – கயந்த கருணாதிலக எம்.பி. சூளுரை.!

அநுர அரசை வீழ்த்தி சஜித் தலைமையில் புதிய ஆட்சி – கயந்த கருணாதிலக எம்.பி. சூளுரை.!

தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைப்போம் என கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஊடகங்களுக்கு கருத்து...

எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி அரசியலில் ஈடுபடுகின்றன – பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க குற்றச்சாட்டு.!

எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி அரசியலில் ஈடுபடுகின்றன – பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க குற்றச்சாட்டு.!

அரசாங்கத்தின் மக்கள் நலத்திட்டங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமலும், தங்களின் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்கவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன என்று பௌத்த விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர...

நிலக்கரி மோசடி: அமைச்சரவை முழுவதும் சிறைக்கு செல்லும் அபாயம் – சானக எச்சரிக்கை.!

நிலக்கரி மோசடி: அமைச்சரவை முழுவதும் சிறைக்கு செல்லும் அபாயம் – சானக எச்சரிக்கை.!

ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ஊழல்வாதிகளைப் பாதுகாத்து வருகின்றனர் என்றும், நிலக்கரி கொள்வனவு மோசடி காரணமாக எதிர்காலத்தில் முழு அமைச்சரவைக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து.!

பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து.!

வத்தளை பகுதியிலுள்ள பொலித்தீன் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை. !

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை. !

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் வருடாந்தம் நடைபெறும் பொலிஸ் பரிசோதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முகமட் சுல்தான் நஜீம் தலைமையில் நடைபெற்றது. குறித்த பரிசோதனை நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட...

ஒரு வைத்தியரை உருவாக்க மக்களின் வரிப் பணத்திலிருந்து 60 இலட்சம் செலவு – அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவிப்பு!

ஒரு வைத்தியரை உருவாக்க மக்களின் வரிப் பணத்திலிருந்து 60 இலட்சம் செலவு – அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவிப்பு!

இலங்கையில் ஒரு வைத்தியரை உருவாக்குவதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவிடப்படுகின்றது என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்...

Page 6 of 1406 1 5 6 7 1,406

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.