இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
இன்று (06) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில்...
இன்று (06) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில்...
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, விநியோகத்தை சீரமைக்கும் நடவடிக்கையாக ஏப்ரல் மாதத்தில் ஒன்பது எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்து...
சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தாங்கிய கப்பலொன்றை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் வழங்கியுள்ள இணக்கப்பாடு தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனை தெரிவித்துள்ளது....
நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள கிரகரி வாவியில் இனம்தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (06) காலை வாவியில் படகு...
புத்தளம் – உடப்பு பகுதியில் இன்று அதிகாலை திடீரென வீசிய தென்மேல் பருவக்காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.அதிகாலை வழமைபோல் கடலுக்குச் செல்லத்...
எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை கொண்டாடவுள்ள, பொதுமக்களின் நலன் கருதி விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.இந்த சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து...
உரிமம் இன்றி சட்டவிரோதமாக டீசலை சேமித்து வைத்திருந்த குற்றச்சாட்டில், கொழும்பு பிரிவு குற்றப்பிரிவினரால் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டி.ஆர். விஜேவர்தன மாவத்தை...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. தமது கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்வுகளை அறிவிக்க தவறும் பட்சத்தில், அடுத்த கட்ட...
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ரைஸ், கொத்து மற்றும் உணவு பொதி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை...
எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் போக்குவரத்து விதிகளை மிகவும் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின்...