இலங்கை செய்திகள்
இந்திய செய்திகள்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் ‘இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்’ எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட மீனவ சமாசங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(15-02-204) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா அவரது துணைவியார் மற்றும் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். -இதன் போது தெரிவு செய்யப்பட்ட மன்னார் […]
உலகசெய்திகள்
View Moreபிந்திய செய்திகள்
விளையாட்டு செய்திகள்
View Moreமேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான 3ஆவதும், இறுதியுமான ஆட்டத்தில் 9 விக்கெட்களினால் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி 9 ஆண்டுகளில் முதல்…
மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று (17) இடம்பெற உள்ளது.…
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில்…
பிஃபா உலகக் கிண்ண (FIFA world cup) 2026க்கான ஆசிய தகுதிச் சுற்றில் அவுஸ்திரேலியத் தேசியக் கால்பந்து அணியில் இலங்கையைப்…
மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் 16-வது லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி தென் ஆபிரிக்க மகளிர் அணி…
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான (Powerlifting) பழு தூக்கல் போட்டிகளில், யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் 3 பதக்கங்களைப்…
ஏனையவை
View Moreகண்டி தேசிய வைத்தியசாலையின் ENT பிரிவில் வைத்தியர்கள் உடை மாற்றும் அறையின் காட்சிகளை இரகசியமாக படம்பிடித்த வைத்தியசாலையின் சிறு ஊழியர்…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.