உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 5 பாலஸ்தீனியர்கள் பலி!

உலக செய்திகள் 1 நாள் முன்
90 பார்வைகள்

காசா நகரின் மேற்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 5 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக அல்-ஷிஃபா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இன்று காலை குடியிருப்பு கட்டடம் ஒன்றின் நுழைவாயிலைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், பின்னர் டெல் அல்-ஹவா பகுதியில் பொதுமக்கள் பயணித்த வாகனம் மீது ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் மூவர் உயிரிழந்தனர்.

காசா நகரின் மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளான குடியிருப்பு வளாகம் மற்றும் டெல் அல்-ஹவா பகுதி.

5 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்து அல்-ஷிஃபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2025 அக்டோபரில் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட பிறகும், இஸ்ரேலியத் தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 1,300 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

காலநிலை மாற்றத்துக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை தேவை

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவு, பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அபாயங்களை வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார். இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக…

78 0 0
உலக செய்திகள்

சவூதியில் ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு’ நிரந்தர செயலகம்

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை’ நடைமுறைப்படுத்துவதற்காக சவூதி அரேபியாவில் நிரந்தர செயலகம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

41 0 0
உலக செய்திகள்

டிரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்க ராணுவ செயலாளர் பதவி விலகல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் உயர்மட்ட ராணுவ அதிகாரி ஒருவர் பதவி விலகியுள்ளார். ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல், சுமார் 18 மாதங்கள் பதவி…

47 0 0
உலக செய்திகள்

நேபாள பேரழிவு: பலி எண்ணிக்கை 939 ஆக அதிகரிப்பு

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை 4,250 ஆக உயர்ந்துள்ளது. திபெத்–நேபாள எல்லையில் ஏற்பட்ட பெரும் பனிப்பாறைச் சரிவைத்…

64 0 0