உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கச்சாய் – கெற்பெலி – ஆனையிறவு வீதி புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
92 பார்வைகள்

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி முதலீட்டு திட்டத்தின் மூலம் பச்சிலைப்பள்ளி மற்றும் தென்மராட்சி பிரதேச செயலகத்தை உள்ளடக்கிய கச்சாய் – கெற்பெலி – ஆனையிறவு 10.28Km வீதி புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று 31.07.226 கிளிநொச்சி கிளாலி சந்தியில் நடைபெற்றது.

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதியமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன கலந்து கொண்டு வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், வீதி அபிவிருத்தி அதிகார சபை தலைவர் தர்மலிங்கம் பாஸ்கரன், பச்சிலைப்பள்ளி மற்றும் தென்மராட்சி பிரதேச செயலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், ஒப்பந்தகாரர்கள், பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த வீதி புனரமைப்புடன் சேர்த்து 17.36 கிலோமீற்றருக்காக 746728681.16 ரூபாய் செலவிடப்படவுள்ளது.

குறித்த வீதியானது 15 மாதங்களில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து மக்கள்‌ பயன்பாட்டிக்கு கையளிக்கப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

57 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

42 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

65 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

59 0 0