உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

திருக்கோவிலில் சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
58 பார்வைகள்

திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கீழ் தம்பட்டை 02 ல் உள்ள நெற்களஞ்சியசாலையில் அரசாங்கத்தின் 2026 சிறுபோக நெல் கொள்முதல் வேலைத்திட்டம் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.தங்கையா கஜேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இவ் சிறுபோக நெல் கொள்முதல் வேலைத்திட்டத்திற்கு பிரதம அதிதியாக கரையோர பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ.A.ஆதம்பாவா மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளர் திரு. அனுபமா மங்கள விக்ரமராச்சி கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

இவ் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் திரு.ம.கேந்திரமூர்த்தி, திருக்கோவில் பிரதேச சபை உதவி தவிசாளர் கௌரவ S.கமல்ராஜன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் திரு பா.சுதாகரன் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் விவசாய அமைப்பின் அங்கத்தவர்கள் விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

64 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

68 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0