ஜோன்ஸ்டனின் இரு மகன்கள் உட்பட நால்வருக்கு பிணை.!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இரு மகன்களுக்கும் லங்கா சதோசவின் இரு முன்னாள் அதிகாரிகளுக்கும் பிணை வழங்கி நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இரு மகன்களுக்கும் லங்கா சதோசவின் இரு முன்னாள் அதிகாரிகளுக்கும் பிணை வழங்கி நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.