உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

நாவலப்பிட்டியில் மகளிர் தினம் சிறப்பாக நடாத்தத் திட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

சுயசக்தி நிறுவனம் 2026ஆம் ஆண்டிற்கான மகளிர் தின நிகழ்வை நாவலப்பிட்டி பகுதியில், கங்கேஹில பிரதேச செயலகம் வரம்பிற்குட்பட்ட அலுகொல்லைத் தோட்டத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. அ. செல்வராஜ் தெரிவித்துள்ளார்.அப்பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கை அனுபவங்களையும், அவர்களின் மகிழ்ச்சிகரமான கலாசார அம்சங்களையும் பிரதிபலிக்கும் வகையில் இந்நிகழ்வு சிறப்பாக ஒழுங்கமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த டிசம்பர் 27ஆம் திகதி இடம்பெற்ற பேரிடர் அனர்த்தத்திற்குப் பின்னர் மலையகப் பெண்களின் மேம்பாடு மற்றும் அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை முன்னெடுக்கத் தேவையான திறன்களை வெளிப்படுத்தும் களம் அமைத்து வழங்குவது குறித்து அப்பகுதி மக்களுடன் ஆரம்ப கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதையும்அவர் சுட்டிக்காட்டினார்.மகளிர் சமூகத்தின் முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

60 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

65 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

50 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

72 0 0