கட்டுமானப் பணியின் போது மண்மேடு சரிவு – மூவர் மாயம்.!
அஹங்கம – பெலெஸ்ஸ பகுதியில் கட்டுமானப்பணி மேற்கொள்ளப்பட்ட இடத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பேர் மண்ணில் சிக்குண்டுள்ளனர்.இவ்வாறு புதைந்த மூவரையும் மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.