27.9 C
Jaffna
September 16, 2024

Author : Nila

14 Posts - 0 Comments
இந்திய செய்திகள்

உயிரிழந்த இந்திய கடற்றொழிலாளரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Nila
இராமேஸ்வரத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்று இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் உயிரிழந்தவரும், உயிருடன் உள்ளவர்களும் நேற்று (3) அதிகாலை கடல் வழியாக இராமேஸ்வரம் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில்...
இந்திய செய்திகள்

இந்தியாவின் பொருளாதார ஒத்துழைப்புக்கு மாலைதீவு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

Nila
பொருளாதாரத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் நாம் பெற்றுள்ள கடன்களை திருப்பி செலுத்த இந்தியா அளித்துள்ள சலுகைகளுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம் என்று மாலைதீவு ஜனாதிபதி மொஹம்மட் முய்சு குறிப்பிட்டுள்ளார். மாலைதீவின் சுதந்திர தின வைபவத்தில்...
இந்திய செய்திகள்

உலக புகழ்பெற்ற தலைவர்களில் முதலிடத்தை தக்க வைத்தார் மோடி

Nila
உலக அளவில் புகழ்பெற்ற தலைவர்கள் குறித்த கருத்துக்கணிப்பில் இந்திய (India) பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை மோர்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது....
உலக செய்திகள்

ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் கொல்லப்பட்டார்

Nila
ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் இஸ்மாயில் ஹனியி ஈரானில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது பற்றிய பரபரப்பு தகவலை ஈரான் தற்போது வெளியிட்டுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காசா...
உலக செய்திகள்

இஸ்ரேலுக்குள் களமிறங்கிய அமெரிக்கா படைகள் – அதிகரிக்கும் போர் பதற்றம்

Nila
இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கிடையே போா்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலிற்கு ஆதரவாக அமெரிக்கா தனது மேலதிக படைகளை மத்திய கிழக்கில் களமிறக்கியுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே...
உலக செய்திகள்

லெபனானில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு கோரிக்கை

Nila
லெபனானில் வசிக்கும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அந்நாட்டுத் தூதரகங்கள் அறிவித்துள்ளன. மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அண்மையில், இஸ்ரேல்...
இலங்கை செய்திகள்

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள், ஒரு பொலிஸார் கொல்லப்பட்டனர்

Nila
அம்பாறை, இங்கினியாகல, நாமல் ஓயா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 பெண்கள், 2 பொலிஸார் ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். கராண்டுகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட...
இலங்கை செய்திகள்

யாழில் இளைஞர் ஒருவர் இருபது கிலோ கஞ்சாவுடன் கைது

Nila
யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 20 கிலோ 175 கிராம் கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. யாழ். வளைவுக்கு அருகில் இளைஞர்...
இலங்கை செய்திகள்

சாவகச்சேரி நுணாவில் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

Nila
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் நேற்று (03) காலை மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கொடிகாமத்தில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற குறுந்தூர பயணிகள் பஸ் நுணாவில் பகுதியில் பயணி...
இலங்கை செய்திகள்

தேர்தல் கடமைகளுக்காக களமிறக்கப்படும் 50 ஆயிரம் பொலிஸார் மற்றும் இராணுவம்

Nila
இலங்கையில் தேர்தல் கடமைகளுக்காக 50 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, கணிசமான அளவில் இராணுவ வீரர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் கடமைகளுக்கு உத்தியோகத்தர்களை...