27.9 C
Jaffna
September 16, 2024

Category : Uncategorized

Uncategorizedஇலங்கை செய்திகள்

ரணிலின் இரத்தினபுரி பொதுக்கூட்டத்தில்

User1
ரணிலின் அடுத்த காலப்பகுதியில் இரத்தினபுரியில் சகல வளங்களுடன் கூடிய தமிழ் கல்லூரியை கட்டி எழுப்ப இ.தொ.கா நடவடிக்கை எடுக்கும் இரத்தினபுரி மாவட்ட தமிழ் சமூகத்தின் நீண்ட கால தேவையாக இருக்கக்கூடிய உயர்தர கணித, விஞ்ஞான...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

User1
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவான...
Uncategorizedஇலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

User1
Tik Tok ஊடாக பணம் பந்தயம் கட்டுவதற்காக கெஸ்பேவ பகுதி மாற்று வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 18 மோட்டார் சைக்கிள்களுடன் 12 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது, மோட்டார்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தீயில் எரிந்த கொஸ்லந்த வனம்

User1
கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்லந்த வனப்பகுதியில் நேற்று மாலை பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் வனப்பகுதி முழுவதும் தீ பரவியதால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி அழிவடைந்துள்ளது. பிரதேசத்தில் நிலவும் அதிக...
Uncategorizedஇலங்கை செய்திகள்

கல்கிஸ்ஸ – படோவிட்டவில் துப்பாக்கி சூடு

User1
கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படோவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர் சிகிச்சைக்காக...
Uncategorizedஇலங்கை செய்திகள்

40 நாட்களில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு..!

User1
(15) நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்தாண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது 2,849 நிலையங்களில் நடைபெற்றதுடன், 323,879 மாணவர்கள்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

User1
95 கிலோ கஞ்சாவுடன் பெண்ணெருவர் இன்று விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திரையான் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 95.520 கிலோகிராம் கேரள கஞ்சா இதன்போது...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இரு யுவதிகளை காப்பாற்றிய பொலிஸார்

User1
நாவுல, போவதென்ன நீர்த்தேக்கத்தில் வான்காதவு திறக்கப்பட்டதன் காரணமாக அம்பன் கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள வேளையில், மொரகொல்ல பிரதேசத்தில் நீராடச் சென்ற இரு பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர். எவ்வாறாயினும், இது தொடர்பில் நாவுல பொலிஸாருக்கு...
Uncategorizedஇலங்கை செய்திகள்

புத்தளத்தில் ஆயுதமுனையில் பணம் கொள்ளை

User1
புத்தளம் – மஹாவெவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கைத்துப்பாக்கியை காண்பித்து இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் உள்ள...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

User1
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (15) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....