அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பதிவுக்கு எதிராக போராட்டம்.!
கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பதிவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று (31-08-2026) இன்றைய தினம் 9 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.
அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான சட்ட வரைபு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாக இன்றைய தினம் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
தொடர்ந்து இறுதியில் வடமாகான ஆளுநர், மாவட்ட அரச அதிபர், கடற்தொழில் அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டது.

