உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாம் கட்ட பணிகள் ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
75 பார்வைகள்

கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாம் கட்ட பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் திரு.புஷ்பா விஸ்வநாதன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு.ராஜாமணி பிரசாந்த் அவர்களின் தலைமையிலும் முழுமையான ஒத்துழைப்புடனும், ரூபாய் 200,0000/- செலவில் இத்திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகளுக்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான கணபதி கண்ணதாசன் மற்றும் அமிதா ஆனந்த், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மேலும், நிகழ்வின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதேச சபை உறுப்பினர்களால் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

56 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

63 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

49 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

70 0 0